வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நியமனம்!
Friday, December 2nd, 2016
வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக பிரதம பொலிஸ் பரிசோதகர் திருநாவுக்கரசு ராஜ்குமார் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2 வருடங்களாகக் கடமையாற்றிய பிரதம பொலிஸ் பரிசோதகர் ரீ.எஜ்.மீடின் மகரகம பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார். அவரின் வெற்றிடத்துக்கு தமிழ்ப் பொலிஸ் பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் குறித்த பொறுப்பதிகாரிக்குத் தமிழ் மொழியில் பேசத் தெரியாது எனபன குறிப்பிடத்தக்கது.

Related posts:
பஸில் ராஜபக்ஷ வைத்தியசாலையில்!
11,125 வர்ணக் குறியீடு இல்லாத பான வகைகள் மீட்பு!
மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்க...
|
|
|


