Monthly Archives: December 2016

வாக்குமூலங்கள் நிறைவடையும் வரை பிணை வழங்க முடியாது: யாழ்.மேல் நீதிமன்ற  நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு!

Monday, December 5th, 2016
யாழ். சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் இளைஞன் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய சாட்சிகளின் வாக்குமூலங்கள் நிறைவடையும் வரை கைதான பொலிஸ்... [ மேலும் படிக்க ]

வடக்கில் மருத்துவ நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் 820 கீழ்நிலைப் பணியாளர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Monday, December 5th, 2016
வடக்கு மாகாணத்தில் மருத்துவ நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ள 820 கீழ்நிலைப் பணியாளர்கள் கடந்த கஷ்டமான காலகட்டங்களிலிருந்து இதுவரை எவ்விதமான... [ மேலும் படிக்க ]

வடக்கில் மருத்துவ நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் 820 கீழ்நிலைப் பணியாளர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Monday, December 5th, 2016
வடக்கு மாகாணத்தில் மருத்துவ நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ள 820 கீழ்நிலைப் பணியாளர்கள் கடந்த கஷ்டமான காலகட்டங்களிலிருந்து இதுவரை எவ்விதமான... [ மேலும் படிக்க ]

நாடா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி பறவைக்ககுளம் பகுதி மக்களது நிலைமைகள் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்வு!

Monday, December 5th, 2016
நாடா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி பறவைக்ககுளம் பகுதி மக்களது  நிலைமைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவிந்திரதான் நேரில்... [ மேலும் படிக்க ]

தொண்டமானாறு கலைவாணி சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!

Monday, December 5th, 2016
தொண்டமானாறு, அரசடி, கலைவாணி சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால்  தளபாடங்கள் வழங்கப்பட்டன. ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது... [ மேலும் படிக்க ]

அரிசியின் விலை தொடர்ந்து உயர்வு!

Monday, December 5th, 2016
நாட்டில் அரிசியின் விலை தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்கின்றது. இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரையில் அரிசியின் விலை 30 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. கொழும்பு புறக்கோட்டை அரிசி மொத்த... [ மேலும் படிக்க ]

நுரைச்சோலை மின்வலு நிலையம் அமைக்க 1,346மில்.டொலர் கடன்!

Monday, December 5th, 2016
நுரைச்சோலை மின்வலு நிலையத்தை அமைப்பதற்காக 1,346மில்லியன் டொலர் கடன் பெறப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பரதி அமைச்சர் இஸித் பி.பெரேரா... [ மேலும் படிக்க ]

நாடா புயலால் மீனவர் பாதிப்பு: இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை!

Monday, December 5th, 2016
கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலையால் தாம் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக பாசையூர் சிறகுவலைத் தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சிறகுவலைத் தொழிலுக்கு போடப்பட்ட... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை ஆட்டோ சாரதிகளுக்கு வீதி ஒழுங்கு, முதலுதவிக் கருத்தரங்கு!

Monday, December 5th, 2016
ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, ஊர்காவற்றுறை பொலிஸ் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் என்பவற்றுடன் இணைந்து ஊர்காவற்றுறை பகுதியில் செய்யப்படும் ஆட்டோ சாரதிகளுக்கு... [ மேலும் படிக்க ]

இளைஞனை தாக்கி கைபேசி அபகரிப்பு: சந்தேக நபர் கைது!

Monday, December 5th, 2016
வீதியில் சென்று கொண்டிருந்த இளைஞனை வழிமறித்த கும்பல் ஒன்று அவரை இரும்பு சட்டத்தினால் தாக்கி அவரிடம் இருந்த 7500ரூபா பெறுமதியான கைபேசியினை அபகரித்து சென்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார்... [ மேலும் படிக்க ]