நுரைச்சோலை மின்வலு நிலையம் அமைக்க 1,346மில்.டொலர் கடன்!
Monday, December 5th, 2016
நுரைச்சோலை மின்வலு நிலையத்தை அமைப்பதற்காக 1,346மில்லியன் டொலர் கடன் பெறப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பரதி அமைச்சர் இஸித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின்போது ஜ.தே.க.எம்.பி நளின் பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்
பிரதி அமைச்சர் அஜித்.பி.பெரேரா மேலும் தெரிவிக்கையில்:
இலங்கை மின்சார சபையினால் நிர்வாகிக்கப்படுகின்ற றுரைச்சோலை மின்வலு நிலையத்தை அமைப்பதற்கான மொத்த கடனாக 1,346மில்லியன் டொலர் பெறப்பட்டுள்ளது. இக்கடன் தொகையம் வட்டியும் பொதுத் திறைசேரியினாலேயே செலுத்தப்பட்டு வருகின்றன என்றார்.

Related posts:
படுகொலை செய்யப்பட்ட இடத்துக்கு அரைக்காற்சட்டையுடன் அநுர அதிகாலை வந்தார்! - மன்றில் சி.ஐ.டி. அ...
படையினரின் சேவைகளை இன்று சிலர் புறக்கணித்து செயற்படுகின்றனர் - இராணுவத் தளபதி குற்றச்சாட்டு!
மின்சார சபை மற்றும் பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் என்பன நிச்சயம் மறுசீரமைக்கப்படும் - அமைச்ச...
|
|
|


