Monthly Archives: December 2016

இரணைதீவில், மீன்பிடிக்கவும், பண்ணைகளை அமைக்கவும் விதிக்கப்பட்ள்ள தடை நீக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 8th, 2016
கிளிநொச்சி மாவட்டத்திலே இரணைதீவுப் பகுதியில் தற்போது அங்குள்ள சிறிய தீவில் கடற்றொழிலில் ஈடுபட கடற்றொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள பெரிய... [ மேலும் படிக்க ]

நலன்புரி நிலையங்களிலும், உறவினர், நண்பர்கள் வீடுகளில் அவலப்படுபவர்கள் சொந்த நிலத்தில் மீள்குடியேற்றப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 8th, 2016
வடக்கின் மூலமான போதைப் பொருள் மற்றும் கேரளாக் கஞ்சா போன்ற கடத்தல் நடவடிக்கைகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது. அதே நேரம், இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை,பாதுகாப்பின் பெயரால் கைப்பற்றிய நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் -நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 8th, 2016
எமது நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் காணப்படுகின்ற சனத்தொகைக்கு ஏற்றவாறும், விகிதாசார அடிப்படையிலேயே பாதுகாப்புப் படையினரும், பொலிஸாரும், தேவை அடிப்படையில் நிலை கொண்டிருக்க... [ மேலும் படிக்க ]

மாவை சேனாதிராசாவின் உரையை ஹான்சாட்டிலிருந்து அகற்றுங்கள் – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, December 8th, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 1500க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கும், முல்லைத்தீவில் சுமார் 6000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டியுள்ளது. இக்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு பகுதிக்கும் காற்றாலைமூலமான  மின்வசதி  பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, December 8th, 2016
தற்போது எமது கோரிக்கைக்கு அமைவாக, எழுவைதீவுக்கு காற்றாலை மூலம் மின்சாரம் வழங்கப்படுகின்ற நிலையில், மின் பிறப்பாக்கிகள் மூலமாக மின்சாரம் வழங்கப்பட்டு வரும் வடக்கின் ஏனைய தீவுகளான... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் எயார்லைன்சிற்கு சொந்தமான விமானம் 47 பயணிகளுடன் விபத்து?

Wednesday, December 7th, 2016
பாகிஸ்தான் எயார்லைன்ஸ் PK-661 விமானம், இஸ்லாமபாத் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் விபத்திற்குள்ளாகியுள்ளது. சித்ரால் பகுதியிலிருந்து 47 பயணிகளுடன் இஸ்லாமபாத் நோக்கிப்... [ மேலும் படிக்க ]

குடும்பத் தகராறு காரணமாகப் பூச்சி மருந்து குடித்த குடும்பப் பெண் மூன்று நாட்களின் பின் மரணம்!

Wednesday, December 7th, 2016
குடும்பத் தகராறு காரணமாகப் பூச்சி மருந்து அருந்தித் தற்கொலைக்கு முயற்சித்த யாழ். ஆனைப்பந்திப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

புலம்பெயர்ந்துள்ள 1443 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை!

Wednesday, December 7th, 2016
உள்துறை அமைச்சும் குடிவரவு குடியகழ்வு திணைக்களமும் இணைந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் 1443 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில்... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலையில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மண்டபம்!

Wednesday, December 7th, 2016
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மண்டபம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான கஜந்த கருணாதிலக... [ மேலும் படிக்க ]

நல்லிணக்கத்தினை கட்டியெழுப்பும் ‘சகோதர பாடசாலை’ ஆரம்பம்!

Wednesday, December 7th, 2016
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகமும் மாகாண கல்வி அமைச்சுக்களும் இணைந்து நாடு முழுவதிற்குமான 'சகோதர பாசல் /சகோதர பாடசாலை' என்னும் பெயரிலான வேலைத்திட்டம்... [ மேலும் படிக்க ]