Monthly Archives: November 2016

பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு நிறைவேறியது!

Friday, November 18th, 2016
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தின் இறுதிநாளான இன்று (18) குறித்த... [ மேலும் படிக்க ]

வெவ்வேறு விலையில் அரிசி விற்பனை செய்ய முடியாது – பாவனையாளர் அதிகாரசபை தெரிவிப்பு!

Friday, November 18th, 2016
வவுனியாவிலோ, அல்லது யாழ்ப்பாணத்திலோ வெவ்வேறு விலைகளில் அரிசி விற்பனை செய்ய முடியாது என பாவனையாளர் அதிகாரசபையின் உயர் மட்டக்குழு தெரிவித்தது. வவுனியாவில் நியாய விலைக்கு... [ மேலும் படிக்க ]

அதிக விலைக்கு பாண் விற்றவக்கு தண்டம்!

Friday, November 18th, 2016
பாணுக்கு நிர்ணயித்த விலையை விட 2ரூபா கூடுதலாக விற்பனை செய்த தென்மராட்சி வர்த்தகருக்கு 9ஆயிரம் ரூபா தண்டம் விதித்து சாவகச்சேரி நீதிமன்று. யாழ்.மாவட்ட பாவனையாளர் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் இம்முறை குறைவான மழைவீழ்ச்சி!

Friday, November 18th, 2016
இந்த வருடம் நேற்றுவரை யாழ்ப்பாணத்தில் 534.5மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பெறப்பட்டுள்ளது. கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் மழைவீழ்ச்சி குறைவாகவே உள்ளது என்று திருநெல்வேலி வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக காத்திருக்கும் 3ஆயிரம் இருதய நோயாளர்கள்!

Friday, November 18th, 2016
காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமையால் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருதய நோயளர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்தச்... [ மேலும் படிக்க ]

மாணவர் பாடசாலை செல்வது குறைவு: பெற்றோரின் கூடிய கவனம் தேவை – சிறுவர் தின நிகழ்வில் யாழ்.அரச அதிபர்!

Friday, November 18th, 2016
“பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவடைந்து செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. இவ் விடயத்தில் பெற்றோர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும்” என்று யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன்... [ மேலும் படிக்க ]

கல்வியியற் கல்லூரிகளுக்கான நேர்முகப் பரீட்சை மாத இறுதியில்!

Friday, November 18th, 2016
கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. மாணவர்கள் ஜனவரி மாதம் கல்லூரிகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்... [ மேலும் படிக்க ]

புலம்பெயர்ந்த தமிழ் மக்களை திருப்பி அழைக்க வேண்டாம் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, November 18th, 2016
உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களே இன்னமும் முழுமையாக தமது சொந்த வாழ்விடங்களுக்கு திரும்பத நிலையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை திரும்பி அழைக்க வேண்டும் என்ற குரல்கள்... [ மேலும் படிக்க ]

முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் – புதிய பாதீட்டு உரையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, November 18th, 2016
புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் எதுவிதமான வாழ்வாதார வசதிகளும் இன்றி நீண்டகாலமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அவதானத்தில்... [ மேலும் படிக்க ]

வேலைத்தளங்களில் பால்நிலை சமத்துவத்தைப் பேண யாழ்.மாவட்ட செயலகத்தால் தொடர் கண்காணிப்பு!

Friday, November 18th, 2016
வேலைத்தளங்களில் பால்நிலை சமத்துவத்தினைப் பேணுவது தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தினால் தொடர் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வேலைத்தளங்களில்... [ மேலும் படிக்க ]