Monthly Archives: November 2016

இ.போ.ச பேருந்து மீது தாக்குதல் நடத்தியவர்களுக்குப் பிணை!

Monday, November 21st, 2016
பட்டா வாகனத்தில் வந்து பேருந்தையும் மறித்து கலகம் செய்த 12 பேரையும் தலா 1லட்சம் பெறுமிதியான இரண்டு ஆட்பிணையாளிகளின் பிணையில் செல்ல யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை... [ மேலும் படிக்க ]

இலங்கை இனவாதம் வளர்வதை  தடுக்கவேண்டும்– மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தல்!

Monday, November 21st, 2016
இலங்கையில் மீண்டும் இனவாத உணர்வுகள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன என்று தெரிவித்துள்ள பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள், அவற்றைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

திண்மக் கழிவகற்றல் இன்று முதல் ஆரம்பம்!

Monday, November 21st, 2016
யாழ்.மாநகரப் பகுதியில் மீள் சுழற்சிக்கான திண்மக் கழிவகற்றும் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படுள்ளதுடன் குடியிருப்பாளர்கள் யாவரும் உக்கும் உக்காத பொருள்களை தரம்பிரித்து... [ மேலும் படிக்க ]

வலி.வடக்கில் விடுவித்த பகுதிகளில் மீள்குடியமர 724 குடும்பங்கள் பதிவு!

Monday, November 21st, 2016
வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக மீள்குடியமர 724 குடும்பங்கள் இதவரை தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த மாத... [ மேலும் படிக்க ]

 இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுக்கள் மாகாண மட்டத்திலும் விஸ்தரிக்கப்பட வேண்டும் -டக்ளஸ் தேவானந்தா

Monday, November 21st, 2016
இலஞ்சம் அல்லது ஊழல்கள் பற்றிய விசாரணைகள் ஆணைக் குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள பல முறைப்பாடுகள் குறித்த விசாரணை  அறிக்கைள் பல இன்னும் முடிவுறுத்தப்படவில்லை எனத் தெரிய வருகிறது. அதே... [ மேலும் படிக்க ]

தமிழ் மொழி மூலப் பொலிஸார் நியமிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Monday, November 21st, 2016
நான் ஏற்கனவே தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல், 13வது அரசியலாப்பு சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாண பொலிஸ் ஆணைக் குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.... [ மேலும் படிக்க ]

தென் ஆசியாவின் முதலாவது பசுமை பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் அனுமதி!

Monday, November 21st, 2016
அண்மையில் திறந்து வைக்கப்பட்ட ஹோமாகமயில்அமைந்துள்ள தெற்காசியாவின் முதலாவது பசுமைப் பல்கலைக்கழகத்தில் இன்று(21) முதல் மாணவர்களை அனுமதிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை !

Monday, November 21st, 2016
நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் ஒன்றறை முன்னெடுப்பதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு!

Monday, November 21st, 2016
காரைநகர் - மருதபுரம் பிரதேசத்தில் நேற்று மாலை பாதுகாப்பற்ற கிணற்றில் தண்ணீர் அள்ள சென்ற போது விழுந்து முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மருதபுரத்தை சேர்ந்த 70 வயதான முதியவரே... [ மேலும் படிக்க ]

நேரடி போருக்கு பாகிஸ்தான் இராணுவம் தயாராக உள்ளது – பாகிஸ்தான் இராணுவ தளபதி !

Monday, November 21st, 2016
இந்தியா மீது பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும், அத்துமீறிய தாக்குதல்களையும் நடத்தி மறைமுகப் போரை திணித்து வருகிறது. அந்த வகையில், காஷ்மீர் எல்லைப்பகுதியில்... [ மேலும் படிக்க ]