கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு!
Monday, November 21st, 2016
காரைநகர் – மருதபுரம் பிரதேசத்தில் நேற்று மாலை பாதுகாப்பற்ற கிணற்றில் தண்ணீர் அள்ள சென்ற போது விழுந்து முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மருதபுரத்தை சேர்ந்த 70 வயதான முதியவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.கன மழை பெய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கால் வழுக்கி இந்த முதியவர் கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts:
உடுத்துறை பகுதியிலுள்ள சனசமூக நிலையம் தீக்கிரையான சம்பவம் தொடர்பில் விசாரணை!
ஜனாதிபதி ஆலோசனை - பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் கல்விகற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கமளிக்கும் ஜ...
கல்வி பொது தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்!
|
|
|


