Monthly Archives: November 2016

புதிய அரசியல் அமைப்பின் மாகாணசபைகளுக்கு கூடுதல் அதிகாரம்!

Wednesday, November 23rd, 2016
வரவுள்ள புதிய அரசியல் அமைப்பின் ஊடாக காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

சாதாரண தரப் பரீட்சார்த்திகளினி அனுமதி அட்டைகள் அனுப்பி வைப்பு!

Wednesday, November 23rd, 2016
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளின் நுழைவுச் சீட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் வாரம்... [ மேலும் படிக்க ]

வெற்றிடமாகவுள்ள தபாலதிபர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!

Tuesday, November 22nd, 2016
யாழ். பிரதம தபாலக அஞ்சல் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் 49 தபாலதிபர்களுக்கான பயிற்சிகள் எதிர்வரும்-25 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. பயிற்சி நெறியின் முடிவில் தரம்... [ மேலும் படிக்க ]

அண்மையில் விடுவிக்கப்பட்ட தையிட்டி கிழக்குப் பகுதியில் வெடி பொருட்கள் மீட்பு!

Tuesday, November 22nd, 2016
  அண்மையில்  விடுவிக்கப்பட்ட வலி. வடக்கின் தையிட்டி கிழக்குப் பகுதியில் பொது மக்களின்  காணிகளிலிருந்து இரண்டு மிதிவெடிகளும், எறிகணை ஒன்றும் நேற்று மீட்கப்பட்டுள்ளன.... [ மேலும் படிக்க ]

வன்னியின் ஆறு இடங்களில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் – அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவிப்பு!

Tuesday, November 22nd, 2016
வன்னி மாவட்டத்தில் நீரால் ஏற்படும் நோய்த்தாக்கம் அதிகமாகக் காணப்படும் மேலும் 6 இடங்களில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனராத்ன... [ மேலும் படிக்க ]

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பூம்புகார் பகுதி மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் உதவிகள் வழங்கிவைப்பு!

Tuesday, November 22nd, 2016
அடைமழையால் பாதிக்கப்பட்டுள்ள அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் வாழும் வறிய மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் நிதியுதவி மற்றும் கூரைத்தகடுகள்... [ மேலும் படிக்க ]

வவுனியா சண்முகபுரம் கிராமத்தின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, November 22nd, 2016
வவுனியா சண்முகபுரம் கிராம மக்களுக்கு நிரந்தர வீட்டுத் திட்டம் மற்றும் அடிப்படை வசதிகள் எற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகமும்... [ மேலும் படிக்க ]

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் உதவிப்பொருட்கள் வழங்கிவைப்பு!

Tuesday, November 22nd, 2016
தற்போது பெய்துவரும் அடைமழை காரணமாக பாதிக்கப்பட்ட கோப்பாய் அம்மன் கோவிலடியை சேர்ந்த 17 குடும்பங்களிற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உலர் உணவுப் பொருட்கள்... [ மேலும் படிக்க ]

கோப்குழு அறிக்கை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பு!

Tuesday, November 22nd, 2016
மோசடி ஊழல்களை வெளிப்படுத்தும் கடந்த கோப் குழு 37அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு பிணைமுறி சம்பவம் தொடர்பில் முக்கியத்துவம் வழங்குமாறு தானே... [ மேலும் படிக்க ]

கடற்படை மகளிர் பேஸ்போல் அணி வெற்றி!

Tuesday, November 22nd, 2016
இலங்கை கடற்படை மகளிர் பேஸ்போல் அணி (Baseball) வெளிநாட்டில் பங்கு பற்றி முதற் தடவையாக வெற்றி பெற்றுள்ளது. பாங்கொங் அமெச்சர் பேஸ்போல் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டியில்... [ மேலும் படிக்க ]