Monthly Archives: November 2016

யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மீள் சுழற்சிக்கான கழிவகற்றல் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்!

Wednesday, November 23rd, 2016
யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மீள் சுழற்சிக்கான கழிவகற்றல் நடவடிக்கைகள் மாநகர சபையின் தொழிலாளர்கள் நிரந்தர நியமனம் கோரி முன்னெடுத்த பணிப் புறக்கணிப்புக்... [ மேலும் படிக்க ]

உயர்தரத்தில் பயில கணிதபாடச் சித்தி அவசியமில்லை!

Wednesday, November 23rd, 2016
க.பொ.த. சாதாரண தரத்தில் கணிதம் சித்தியடையாத மாணவர்களும், கலைத்துறையில் தரம் 13 வரை கல்வி பயில்வதற்கு ஏதுவாக, புதிதாக 24 பாடங்களை அறிமுகம் செய்ய கல்வி அமைச்சு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

அனுமதி பத்திரமின்றி பேருந்து செலுத்தினால் 2 இலட்சம் ரூபாய் அபராதம்!

Wednesday, November 23rd, 2016
முறையான அனுமதி பத்திரமின்றி போக்குவரத்து சேவையில் பேருந்துகளை செலுத்தினால் 2 இலட்சம் ரூபாய் தண்டத்தை அறவிடுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் 1,187 பேருக்கு ஒரு வைத்தியர் வீதமே உள்ளனர்!

Wednesday, November 23rd, 2016
2012ஆம் ஆண்டின் தரவுகளுக்கு அமைய, நாட்டில் இருக்கும் தகைமைகளுடைய வைத்தியர்களின் எண்ணிக்கை 17,129 ஆகும். இது 1,187 பேருக்கு ஒரு வைத்தியர் வீதமாகும் என்று கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

பட்டதாரிகளாக 27,603 பேருக்கு வாய்ப்பு!

Wednesday, November 23rd, 2016
2015 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, 155,551 பேர், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகைமை பெற்றுக்கொண்டுள்ளனர். அவர்களில் 27,603 பேரை 2015/2016 கல்வியாண்டுக்காக,... [ மேலும் படிக்க ]

நாட்டின் வாகன விபத்துக்களால் நாள் ஒன்றுக்கு 7பேர் உயிரிழப்பு!

Wednesday, November 23rd, 2016
ஒரு நளைக்கு வாகன விபத்துகளால் மாத்திரம் ஏழு பேர் உயிர் இழப்பதோடு, 30 பேர் படு காயங்களுக்கும், 100 பேர் சிறு காயங்களுக்கும் உள்ளாவதாக காவற்துறையின் போக்குவரத்து விபத்து பிரிவுத் தலைவர்... [ மேலும் படிக்க ]

மீனவர்களுக்கு கைக்கணனிகள்!

Wednesday, November 23rd, 2016
இலங்கை மீனவர்களுக்கு கைக்கணனி வழங்கப்பட உள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மட்டக்குளியில் நடைபெற்ற மீனவர்களுக்கான வானொலி சேவையொன்று ஆரம்பிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

மீனவருக்கு 5ஆயிரம் அபராதம்!

Wednesday, November 23rd, 2016
தடைச் செய்யப்பட்ட கூட்டுவலை பாவித்து மீன்பிடித்த செம்மலைகப் பகுதியைச் சேர்ந்த மீனவருக்கு 5ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த அபராதம் விதித்துத் தீர்பளித்தார்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை சில தினங்களுக்கு நீடிக்கும் -மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி!

Wednesday, November 23rd, 2016
யாழ்.மாவட்டத்தில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என கூறியிருக்கும் மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.பிரதீபன் கடந்த 20ஆம், 21ஆம்... [ மேலும் படிக்க ]

நல்லிணக்கத்துக்குப் பங்கம் விளைவிப்பவர்களை உடன் கைது செய்ய விசேட பொலிஸ் பிரிவு அமைப்பு!

Wednesday, November 23rd, 2016
மத மற்றும் இன நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் குரோதப் பேச்சுக்கள், அறிக்கைகள் விடுதல் போன்றவற்றினால் மக்களைத் தூண்டி விடும் விதமாக செயற்படும் நபர்களை உடனடியாகக்... [ மேலும் படிக்க ]