பட்டதாரிகளாக 27,603 பேருக்கு வாய்ப்பு!
Wednesday, November 23rd, 2016
2015 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, 155,551 பேர், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகைமை பெற்றுக்கொண்டுள்ளனர்.
அவர்களில் 27,603 பேரை 2015/2016 கல்வியாண்டுக்காக, பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக் கொள்வதற்கு எதிர்ப்பார்ப்பதாக, உயர்க் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts:
கிராம அலுவலர் பிரிவு ரீதியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வேலணைப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வீட்ட...
வசீம் தாஜூதீன் வழக்கு - சுமித் பெரேராவுக்கு பிணையில்!
திரிபோஷவில் எந்தவித நச்சுத் தன்மையும் இல்லை - ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவு என திரிபோஷ நிறுவனம் உறுதி...
|
|
|


