Monthly Archives: November 2016

18ஆயிரம் பேருக்கு அதிகமானவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை!

Thursday, November 24th, 2016
கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியினுள் 18ஆயிரத்து 750 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]

க.பொ.த. (சா/த) பரீட்சை அறிவுறுத்தல் கூட்டம்!

Thursday, November 24th, 2016
க.பொ.த. (சா/த) பரீட்சையில் கடமையாற்றும் இணைப்பு நிலை அலுவலர்கள், உதவி இணைப்பு நிலைய அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், உதவி மேற்பார்வையாளர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் யா.வேம்படி பெண்கள்... [ மேலும் படிக்க ]

நிரந்தர குடிநீர் வசதியினை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் திருகோணமலை நல்லூர் கிராம மக்கள் கோரிக்கை!

Thursday, November 24th, 2016
தமது பகுதிக்கான நிரந்தர குடிநீர் வசதியினை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் திருகோணமலை நல்லூர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் நிர்வாகத்தினரால் கோரிக்கை அடங்கிய மகஜர்... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தில் இலவசக் கல்வி இல்லாது போய்விடுமோ? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!

Thursday, November 24th, 2016
  நமது நாட்டைப் பொறுத்தவரையில் இலவசக் கல்வியானது எமது நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போது இந்த இலவசக் கல்வியானது வியாபார... [ மேலும் படிக்க ]

சிவகுரு பாலகிருஸ்ணனின் தந்தையாருக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி!

Thursday, November 24th, 2016
அமரர் கந்தையா சிவகுருவின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது ஆழ்ந்த... [ மேலும் படிக்க ]

யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு மரியாதை செலுத்த பொதுத் தினமும், பொதுத் தூபியும் அவசியம் – நாடாளுமன்றில் மீண்டும் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, November 24th, 2016
கடந்த கால யுத்தம் காரணமாக உயிரிழந்த எமது மக்களை நினைவுகூரத்தக்க வகையிலும், மரியாதை செலுத்தக்கூடிய வகையிலும் ஒரு பொது நினைவு தினத்தை பிரகடனப்படுத்துமாறும், உயிரிழந்த உறவுகளுக்கு... [ மேலும் படிக்க ]

சேவை செய்தவர்களுக்கு பதவி உயர்வு தேவை  –  நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, November 24th, 2016
கடந்த 1990, 1991, 1992, 1993 போன்ற காலகட்டங்களில் தொடரணி என்ற ரீதியில் பொலிஸ் சேவையில் இணைக்கப்பட்ட சுமார் 4000இற்கு மேற்பட்டோர் அக்காலகட்டம் முதல் யுத்தம் முடிவுக்கு வரும்வரையில் யுத்தம் நிலவிய... [ மேலும் படிக்க ]

யு.எஸ்.எஸ்.சொமசெற் அமெரிக்க கடற்படைக்கப்பல் திருமலையில்!

Thursday, November 24th, 2016
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யு.எஸ்.எஸ்.சொமசெற் கடற்படைக் கப்பல் திருகோணமலை துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது. நல்லெண்ண நோக்கோத்தோடு வருகை தந்துள்ள இந்தக் கப்பலை இலங்கை... [ மேலும் படிக்க ]

இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் எவரும் ஐஎஸ் அமைப்பில் இல்லை!

Thursday, November 24th, 2016
இலங்கையில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புபட்டோர் இல்லை என்பது பாதுகாப்பு பேரவையின் கூட்டத்தின் மூலம் கண்டறியப்பபட்டுள்ளதாக சுகாதாரா போஷாக்கு மற்றும் சுதேஷிய வைத்தியத்துறை அமைச்சர் ... [ மேலும் படிக்க ]

அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடுத்தப்படும் பேரந்துகளுக்கு தண்டப் பணம் அதிகரிப்பு!

Thursday, November 24th, 2016
அங்கீகரிக்கப்பட்ட பயணிகள் சேவைக்கான அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்துகளுக்கான ஆகக்குறைந்த தண்டப் பணமான  10 ஆயிரம் ரூபாவை 2 லட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு... [ மேலும் படிக்க ]