Monthly Archives: November 2016

வடக்கு, கிழக்கு கலைஞர்கள் கௌரவிக்கப்படுவதுடன் விஷேட ஏற்பாட்டில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 25th, 2016
யுத்தம் காரணமாக இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தமிழ் நாட்டிலே அகதி முகாம்களில் அகதிகளா இருந்துவரும் இலங்கைத் தமிழ் மக்களை இலங்கைக்குத் திருப்பியழைக்கும் வகையில் உள்ளக அலுவல்கள்... [ மேலும் படிக்க ]

வரலாற்றை மறைத்தால் தேசிய நல்லிணக்கம் பகற் கனவாகிவிடும் -நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 25th, 2016
தமிழ் மொழிமூலம் வரலாற்றுப் பாடங்களில் இலங்கைத் தமிழ் மக்களதும் தமிழ் மன்னர்களதும் வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மறைக்கப்பட்டுள்ளதாகவும் நான் ஏற்கனவே... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியைகளுக்கும் ஓய்வூதியம் வேண்டும் -நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, November 25th, 2016
நாடளாவிய ரீதியில் முன்பள்ளி ஆசிரியர்களது பணியில் ஈடுபடுபவர்களது வாழ்க்கை நிலைமைகளை அவதானத்தில் கொண்டும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் ஒரு திட்டத்தை நாம் முன்னெடுக்க... [ மேலும் படிக்க ]

200 கிலோ கிராம் கொக்கேய்ன், சீனிக் கொள்கலன் ஒன்றிலிருந்து மீட்பு!

Friday, November 25th, 2016
ஒருகொடவத்த கொள்கலன் நிலையத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் இருந்து 200 கிலோ கிராம் கொக்கேய்ன் மீட்கப்பட்டுள்ளது. சீனி ஏற்றப்பட்டதாக தெரிவித்து பேணப்பட்டு வந்த கொள்கலன் ஒன்றில் இருந்தே... [ மேலும் படிக்க ]

டிசம்பர் 1ஆம் திகதி நள்ளிரவு முதல் தனியார் பேருந்துகள் பணிபகிஷ்கரிப்பு!

Friday, November 25th, 2016
தண்டப்பணம் 25,000 ரூபாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் டிசம்பர் 1ம் திகதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அனைத்து... [ மேலும் படிக்க ]

நவம்பர் 28 தேசிய உணவு பாதுகாப்பு வாரம் ஆரம்பம்!

Friday, November 25th, 2016
மக்களின் நலன்கருதி அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்பு வாரம் நவம்பர் மாதம் 28ம் திகதி ஆரம்பமாகின்றது என சுகாதாரசேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால... [ மேலும் படிக்க ]

நைஜீரிய இராணுவம் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ள ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்!

Friday, November 25th, 2016
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து, அமைதி வழியில் போராடிய குறைந்தது 150 ஆர்ப்பாட்டக்காரர்களை, நைஜீரிய பாதுகாப்பு படையினர் கொன்றுள்ளதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு... [ மேலும் படிக்க ]

சீன தொழிற்சாலையில் சார மேடை கவிழ்ந்து 40 பேர் பலி!

Friday, November 25th, 2016
கிழக்கு சீனாவில் ஒரு குளிர்விப்பு கோபுரத்தின் மீது கட்டப்பட்டிருந்த தற்காலிக சார மேடை கவிந்து விழுந்ததில் நாற்பதுக்கும் மேலான மக்கள் இறந்துள்ளனர். ஜியாங்ஷி மாகாணத்தில் உள்ள மின்... [ மேலும் படிக்க ]

மோடி அரசு மீது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும் விமர்சனம்!

Friday, November 25th, 2016
இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த திடீர் நடவடிக்கையை முன்னாள் பிரதமரும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரஜை யாழ்ப்பாணத்தில் கைது!

Friday, November 25th, 2016
சுற்றுலா விசாவில் இந்தியாவிலிருந்து யாழ். மாவட்டத்திற்கு வருகை தந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்தியப் பிரஜையொருவர் யாழ். குருநகர் பகுதியில் வைத்து இன்று... [ மேலும் படிக்க ]