Monthly Archives: November 2016

பாடசாலைகளிலிருந்து 500 மீட்டர் எல்லைக்குள் சிகரட் தடை?

Friday, November 25th, 2016
பாடசாலைகளுக்கு அருகாமையில் புகையிலை உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளிலிருந்து 500... [ மேலும் படிக்க ]

வெட்டுக்காயத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவரின் உறவினர்கள் தொடர்பு கொள்ளவும்!

Friday, November 25th, 2016
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 16ஆம் திகதி இரவு 7.15 மணியளவில் வெட்டுகாயங்களுக்குள்ளான நிலையில் பெயர், வயது, முகவரி தெரியாத 30-40 வயது மதிக்கதக்க (உயரம் 5அடி 3அங்குலம்) ஆண் ஒருவர் மானிப்பாய்... [ மேலும் படிக்க ]

காற்பந்தாட்ட வீரர் நெய்மருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Friday, November 25th, 2016
24வயதே ஆகும் பிரேசில் நாட்டின் காற்பந்து வீரரான நெய்மர் உலகளவில் உள்ள தலை சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தற்போது மெஸ்சி, கிறிஸ்டியான ரொனால்டோ ஆகியோருக்கு அடுத்தபடியாக... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களுக்கு எதிராக விசேட சட்டமூலம்!

Friday, November 25th, 2016
சமூக ஊடக வலையமைப்புகளை கட்டுபடுத்த புதிய சட்டமூலம் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறித்த சட்டமூலத்தை தயாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவைக்கு,... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து மீளத்திரும்பியோருக்கு முன்னுரிமை கொடுப்பது மிகவும் அவசியம் யாழ்.அரச அதிபர் தெரிவிப்பு!

Friday, November 25th, 2016
இந்தியாவில் இருந்து மீள்திரும்பியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம் என யாழ்.அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து அண்மையில்... [ மேலும் படிக்க ]

வடபகுதி முகம்கொடுக்கும் நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, November 25th, 2016
வடக்கினைப் பொறுத்த மட்டில் பாரிய நீர்த் தட்டுப்பாடு நிலவுகின்றமை தொடர்பில் நான் தொடரந்து இந்தச் சபையில் பல முறை தெரிவித்திருக்கிறேன். இருப்பினும், இப்பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

விவசாயத் துறையில் எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை எட்டுவதற்காக மேலும் பல ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, November 25th, 2016
எமது நாட்டின் தேசிய அபிவிருத்தி இலக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது, எமது விவசாயத் துறையானது உரிய – எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை எட்டுவதற்காக மேலும் பல ஏற்பாடுகளை மேற்கொள்ள... [ மேலும் படிக்க ]

விவசாயத் துறையில் எதிர்பார்க்கப்பட்ட  இலக்கினை எட்டுவதற்காக மேலும் பல ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, November 25th, 2016
எமது நாட்டின் தேசிய அபிவிருத்தி இலக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது, எமது விவசாயத் துறையானது உரிய – எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை எட்டுவதற்காக மேலும் பல ஏற்பாடுகளை மேற்கொள்ள... [ மேலும் படிக்க ]

எல்லாளனும்  துட்டகைமுனுவும் இன ரீதியாக போரிடவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 25th, 2016
அடுத்ததாக இந்த நாட்டில் அநுராதபுர இராஜதானியை சுமார் 44 ஆண்டுகளாக ஒழுக்க விழுமியங்களோடு ஆட்சி புரிந்த எல்லாளன் மன்னனுக்கு உரிய மரியாதை செலுத்துமுகமாகத் துட்டகைமுனு மன்னனால்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாநகர ஆணையாளரிடம் பலமுறை முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை – தீர்வை பெற்றுத்தாருங்கள் என ஈ.பி.டி.பி.கட்சியிடம் கந்தர்மடம் தென்கிழக்கு பகுதி மக்கள் கோரிக்கை!

Friday, November 25th, 2016
நல்லூர் - கந்தர்மடம் தென்கிழக்கு பகுதி மக்களது குடியிரப்பு நிலங்கள் தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுதருமாறு ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]