பாடசாலைகளிலிருந்து 500 மீட்டர் எல்லைக்குள் சிகரட் தடை?

Friday, November 25th, 2016

பாடசாலைகளுக்கு அருகாமையில் புகையிலை உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளிலிருந்து 500 மீட்டர் எல்லை வரை சிகரட் விற்பனை செய்யத்தடை விதிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

cigaratte-ban-300x160

Related posts:


பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பங்களை உறுதி செய்வதற்கான கால அவகாசம் மேலும் நீடிப்பு – கல்வி அமைச்சு!
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க - சீனாவின் துணை நிதி அமைச்சர் லியோ மின் சந்திப்பு - இலங்கையின...
காணி ஏல விற்பனையாளர்களுக்கு கடுமையாகும் கட்டுப்பாடுகள் - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவிப்பு...