Monthly Archives: November 2016

வடபகுதி  போக்குவரத்து சாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, November 29th, 2016
வடக்கு மாகாணத்திலுள்ள பேருந்து சாலைகளில் பல பிரச்சினைகள் மற்றும் தேவைகள் நிலவுகின்றன. அந்த வகையில், யாழ்ப்பாண சாலையை எடுத்துக் கொண்டால் நிரந்தரமாக ஒரு முகாமையாளர் நியமிக்கப்பட... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, November 29th, 2016
இலங்கை முழுவதுமாக 687 பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் இருப்பதாக அறிகின்றேன். இந்தப் புகையிரதக் கடவைகளில் பணியாற்றுகின்ற பணியாளர்கள் தங்களது தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் ஊதியப்... [ மேலும் படிக்க ]

பயணிகளது நலன் கருதி அனைத்து புகையிரத நிலையங்களிலும் தமிழ் மொழியிலும் அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, November 29th, 2016
இலங்கையில் புகையிரத நிலையங்களை எடுத்துக் கொண்டால், அவற்றில் பெரும்பாலானவை தமிழ்மொழி பேசும் மக்கள் அதிக அளவில் வாழும் பகுதிகளிலேயே அமைந்துள்ளன. இந்த நிலையில், ஒரு புகையிரதம்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து விதிகள் தொடர்பில் ஒரு நிலையான நிலைப்பாடு எட்டப்படுவது அவசியமாகும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, November 29th, 2016
இம்முறை வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றதில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், வெகுவாகப் பேசப்பட்டுவரும் ஒரு விடயமாக, போக்குவரத்து விதிகளை மீறும் வாகனப் போக்குவரத்து தொடர்பில்... [ மேலும் படிக்க ]

  பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, November 29th, 2016
இலங்கையில் தொடர்ந்து ஒரு சர்ச்சைக்குரிய துறையாகவே எமது ஊடகத்துறை இருந்து வருவதை காணக்கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் எமது ஊடகத்துறையானது அதனது அடிப்படை பண்புகளை இழந்து... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, November 29th, 2016
இலங்கையில் தொடர்ந்து ஒரு சர்ச்சைக்குரிய துறையாகவே எமது ஊடகத்துறை இருந்து வருவதை காணக்கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் எமது ஊடகத்துறையானது அதனது அடிப்படை பண்புகளை இழந்து... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

Monday, November 28th, 2016
நாட்டின் பல இடங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதாக என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை ,களுத்துறை,... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாத்தில்பொதுமக்கள் குறைகேள் மையம்!

Monday, November 28th, 2016
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாகவும் பக்கச்சார்பின்றி தீர்ப்பதற்கும்  பொதுமக்கள் குறைகேள் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சம் அகதிகளை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடிவு!

Monday, November 28th, 2016
ஜேர்மனியில் புகலிடம் மறுக்கப்பட்ட சுமார் ஒரு இலட்சம் புலம்பெயர்ந்தவர்களை அவர்களின் தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிரடியாக... [ மேலும் படிக்க ]

மின்சாரம் தொடர்பான நடமாடும் சேவை!

Monday, November 28th, 2016
வடக்கு மாகாணத்தில் மின்சாரம் பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக தேசிய மின் செயற்பாட்டு நடமாடும் சேவை நேற்று வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த... [ மேலும் படிக்க ]