மின்சாரம் தொடர்பான நடமாடும் சேவை!
Monday, November 28th, 2016
வடக்கு மாகாணத்தில் மின்சாரம் பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக தேசிய மின் செயற்பாட்டு நடமாடும் சேவை நேற்று வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சேவை காவை முதல் மாலை 4மணிவரை நடைபெற்றது. மின்வலு மற்றும் மீள் புத்தாக்கல் சக்தி அமைச்சின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.

Related posts:
திடீர் உயர் அழுத்த மின் காரணமாக பழுதடைந்த பொருள்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி மக்கள் மின்சார சபைக்கு...
700 ரூபாவை கடந்த வெங்காயத்தின் விலை!
புதிய சுற்றாடல் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி - ஒரு இலட்சம் ரூபா வரை அபராத தொகை அதிகரிக்கும் என சுற்...
|
|
|


