சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடியினரால் கைது!
Monday, December 26th, 2016
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட் பொதிகளுடன் ஒருவர் கைது நீர்கொழும்பு பகுதியில் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் வசம் இருந்து 4000 சிகரெட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related posts:
எச்.ஐ.வி நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு
பாடசாலைகளை திறப்பது தொடர்பில் பல பிரச்சினைகள் உண்டு: மீள் பரிசீலனை செய்யுமாறும் இலங்கை ஆசிரியர் சேவ...
ஊழியர் சேமலாப நிதிய விவகாரம் - தற்போது கிடைக்கும் 9% நலன் அதன் உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்...
|
|
|


