Monthly Archives: November 2016

‘முடியும் என்ற நம்பிக்கையே டக்ளஸ் தேவானந்தாவின் மூலதனம்” – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Sunday, November 6th, 2016
வரலாறு என்பது வழிநடத்துவபர்களது செயற்பாடுகளுடாகவே நிர்ணயிக்கப்படுகின்றது. அந்தவகையில் எமது கட்சியின் வரலாறும் சுயநலமற்ற வழிகாட்டியான செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது தூர... [ மேலும் படிக்க ]

நாம் செய்யும் பணிகள் ஒவ்வொன்றும் மக்கள் மயப்படுத்தப்படவேண்டும் – ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன்!

Sunday, November 6th, 2016
கடந்த காலங்களில் நாம் செய்த சேவைகள் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலாக்கப்படாமையே எமது பெரும்பணிகள் ஒவ்வொன்றும் மறைக்கப்பட்டுவருவதற்கான காரணங்களாக அமைந்தள்ளது. இந்த நிலைமையை... [ மேலும் படிக்க ]

மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கின்றோம்; – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, November 6th, 2016
கட்சியின் செயற்பாடுகள் வட்டாரரீதியான கட்டமைப்புகளுடாக அமைக்கப்படும் போதுதான் மேலும் பலமிக்க கட்சியாக எம்மை வலுப்படுத்திக்கொள்ள முடியும். அத்தகைய எதிர்பார்ப்புகளுடன்தான் தற்போது... [ மேலும் படிக்க ]

பூமிக்கு அபாய மணி – வேற்றுக்கிரகவாசிகள் தாக்கத் தயார்?

Sunday, November 6th, 2016
பயிர் வட்டங்கள் எனப்படுபவை வேற்றுக்கிரகவாசிகளால் தோற்று விக்கப்பட்டது எனக் கூறப்பட்டாலும் இன்றுவரை அதன் மர்மம் அவிழ்க்கப்பட வில்லை என்பதே உண்மை. அது போலவே தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

ட்ரம்ப் வெற்றிபெறுவார் – சோதிடம் கூறியது சீனக் குரங்கு !

Sunday, November 6th, 2016
அமெரிக்க அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடுபவர் டொனால்டு டிரம்ப். ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்த தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகர சபையின் எல்லைகளுக்குட்பட்ட பகுதியில் வளர்ப்பு நாய்களுக்குத் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு திங்கள் ஆரம்பம்!

Sunday, November 6th, 2016
யாழ். மாநகர சபையின் எல்லைகளுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள யாழ். நகர்-02 பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு நாளை திங்கட்கிழமை(07) முதல் 16 ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

ஆவாக் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் யாழில் ஒருவர் கைது!

Sunday, November 6th, 2016
யாழ். கொக்குவில் பகுதியில் ஆவாக் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று (05) மாலை குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில்... [ மேலும் படிக்க ]

யாழில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர்!

Sunday, November 6th, 2016
யாழ். சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் உடுவில் கல்விக் கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளில் இந்த வருடம் தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக்... [ மேலும் படிக்க ]

போதை மருந்து வர்த்தகம் தொடர்பாக சிறைப்பட்டிருந்த மேயர் பிலிப்பைன்ஸில் சுட்டுக்கொலை!

Saturday, November 5th, 2016
போதை மருந்து வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கைதாகி சிறையில் இருந்த பிலிப்பைன்ஸ் மேயர் ஒருவர், அவருடைய சிறை அறையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சிறையில் சட்டபூர்வமற்ற ஆயுதங்களை... [ மேலும் படிக்க ]

யோஷிதவின் வீசா விண்ணப்பத்தை நிராகரித்தது அவுஸ்திரேலியா!

Saturday, November 5th, 2016
யோஷித ராஜபக்ஸ, அவுஸ்திரேலியா செல்வதற்காக விண்ணப்பித்திருந்த வீசா விண்ணப்பத்தை கொழும்பில் உள்ள அந்நாட்டு உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யோஷித... [ மேலும் படிக்க ]