Monthly Archives: November 2016

ஜனாதிபதி நாடாளுமன்றம் வருகை!

Thursday, November 10th, 2016
பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தந்துள்ளார்.2017ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட உரையை செவிமடுத்தவண்ணம் ஜனாதிபதி அமர்ந்துள்ளார். வரவுசெலவுத்திட்ட உரையை... [ மேலும் படிக்க ]

பேராதனை பொலிஸ் நிலையம் மீளமைக்க 14 கோடி ஒதுக்கீடு!

Thursday, November 10th, 2016
பேராதனை பொலிஸ் நிலையத்தினை மீளமைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இன்றைய சமகால தேவைகளை நிறைவேற்றும் வகையில் சகல வசதிகளையும் கொண்டதாக பொலிஸ் நிலையத்தை மீள் நிர்மாணிக்க... [ மேலும் படிக்க ]

சிகரட் உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிர்ச்சி!

Thursday, November 10th, 2016
புகையிலை உற்பத்தி நிறுவனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு 500 மில்லியன் ரூபா செலுத்தப்பட வேண்டும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டுகான... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதாரம் ஆட்டங்காணுமா?

Thursday, November 10th, 2016
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இன்று 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இது இலங்கையின் 70ஆவது வரவுச் செலவு திட்டம் என்பததோடு நல்லாட்சி... [ மேலும் படிக்க ]

நீரிழிவு நோயின் தாக்கத்தால் சுன்னாகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட இளம் குடும்பஸ்தர்!

Thursday, November 10th, 2016
நீரிழிவு நோயின் தாக்கத்தால் மன விரக்தியுற்ற இளம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்றைய தினம் யாழ்.சுன்னாகம் கடவைப்புலம் வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகாலிங்கம்... [ மேலும் படிக்க ]

இந்திய அரசாங்கத்தின் 1.2 பில்லியன் ரூபா செலவில் யாழ்.பொதுநூலகத்திற்கு அருகில் கலாசார மையம்:  பணிகளை நேரில் ஆய்வு செய்த யாழ்.இந்தியத் துணைத் தூதுவர்!

Thursday, November 10th, 2016
இந்திய அரசாங்கத்தின் 1.2 பில்லியன் ரூபா செலவில் யாழ். பொதுநூலகத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வரும் யாழ். மத்திய கலாசார மையத்தின் ஆரம்பக் கட்ட நிர்மாணப் பணிகள்  தற்போது துரித... [ மேலும் படிக்க ]

நாளை யாழ்.வாதரவத்தை. பெரிய பொக்கணை பிரதேசங்களில் மின்தடை!

Thursday, November 10th, 2016
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் வாதரவத்தை, பெரிய பொக்கணை ஆகிய பிரதேசங்களில் நாளை வெள்ளிக்கிழமை(11) காலை-08.30 மணி முதல்... [ மேலும் படிக்க ]

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினால் சாவகச்சேரியில் இரத்ததானம் முகாம்!

Thursday, November 10th, 2016
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இன்றையதினம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்களால் இரத்ததானம் வழங்கப்பட்டுள்ளது. ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்களால் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

STF வசம் போதைப்பொருள் முற்றுகை நடவடிக்கைகள் கையளிப்பு.

Thursday, November 10th, 2016
பாரிய அளவிலான போதைப்பொருள் முற்றுகை நடவடிக்கைகள் யாவும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்குமாறு, சட்டம், ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல... [ மேலும் படிக்க ]

தொகைமதிப்பு விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்தல் தொடர்பில் செயலமர்வு!

Thursday, November 10th, 2016
அரச மற்றும் அரச துறைசார்ந்த வேலைவாய்ப்பு தொடர்பில் அரச உத்தியோகத்தர்களை கணக்கெடுக்கும் செயற்பாடு தேசியளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்ட புள்ளிவிபரவியல் திணைக்கள... [ மேலும் படிக்க ]