Monthly Archives: October 2016

ஓய்வூதியர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நாளை!

Wednesday, October 12th, 2016
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கீழ் விதவைகள், அநாதைகள், ஓய்வூதியம் பெற்றுவரும் ஓய்வூதியர்களின் குறைபாடுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு... [ மேலும் படிக்க ]

கடையில் நின்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிப்பு!

Wednesday, October 12th, 2016
நவாலி கிழக்கு சங்கரத்தை வீதியில் உள்ள பலசரக்குக் கடை உரிமையாளரின் தங்கச் சங்கிலி நேற்று அபகரிக்கப்பட்டது. இச் சம்பவம் நேற்று சங்கரத்தை வீதியிலுள்ள கடை ஒன்றில்... [ மேலும் படிக்க ]

உலக சாதனை படைத்தார் பென்தெக்கி!

Wednesday, October 12th, 2016
சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியொன்று ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவாக அடிக்கப்பட்ட கோல் என்ற சாதனையை, கிறிஸ்டியான் பென்தெக்கி படைத்துள்ளார். ஜிப்ரால்டர் அணிக்கெதிராக, இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

சிம்பாப்வே பயிற்சியாளராக ஹீத் ஸ்ட்ரீக்!

Wednesday, October 12th, 2016
சிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவரான ஹீத் ஸ்ட்ரீக் நியமிக்கப்பட்டுள்ளார். சிம்பாப்வே அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து, கடந்த ஜூன் மாதம் அகற்றப்பட்ட டேவ் வட்மோரை... [ மேலும் படிக்க ]

நான் ஓய்வு பெறேன்!

Wednesday, October 12th, 2016
  இங்கிலாந்து அணிக்கும் ஸ்லோவேனிய அணிக்குமிடையில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிக்கான இங்கிலாந்துக் குழாமிலிருந்து நீக்கப்பட்ட அவ்வணியின் தலைவர் , சர்வதேசப்... [ மேலும் படிக்க ]

மீண்டும் களத்தில் ஷரபோவா!

Wednesday, October 12th, 2016
தடைசெய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தியமை காரணமாகத் தடை விதிக்கப்பட்டுள்ள டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, அறக்கட்டளை நிகழ்ச்சியொன்றுக்கான போட்டியொன்றில் பங்குபற்றினார். தடை... [ மேலும் படிக்க ]

மக்களது அபிலாஷைகளை வென்றெடுக்க நாம் என்றும் உறுதியுடன் உழைப்போம் -ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Wednesday, October 12th, 2016
கடந்த காலங்களில் தூரநோக்கான யதார்த்த உண்மைகளை நாம் தெளிவாக எடுத்தச் சொல்லியிருந்தபோது அது சுயநலம் கொண்ட பலருக்கு வெறுப்பாக இருந்தது. ஆனால் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

காக்கைதீவில் மீன் சந்தை வேண்டாம் – கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் நாகநாதி பொன்னம்பலம்!

Wednesday, October 12th, 2016
காக்கைதீவில் நங்கூரமிடும் வகையில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படவுள்ளமையால், அதற்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை மீன் சந்தையை அமைக்கக்கூடாது என... [ மேலும் படிக்க ]

ஆட்சியை எவராலும் கவிழ்க்க முடியாது – இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா!

Wednesday, October 12th, 2016
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசிலிருந்து விலகினால் மாத்திரமே தேசிய அரசாங்கத்தை கவிழ்க்க முடியும். எவ்வாறாயினும் ஆட்சியை கவிழக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது. சுதந்திரக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

ஓய்வு பெற்ற 50 படை வீரர்கள் பேருக்கு தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்!

Wednesday, October 12th, 2016
தொழில்நுட்ப அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற படை வீரர்கள் 50 பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன. ஓய்வு பெற்ற படை வீரர்களின்... [ மேலும் படிக்க ]