Monthly Archives: October 2016

ஸ்மார்ட்போனில் இண்டர்நெட் இல்லாமலே ஜி.பி.எஸ். பயன்படுத்தலாம்!

Saturday, October 1st, 2016
ஜிபிஎஸ் (GBS) என்பது ஸ்மார்ட்போனில் முக்கியமான அம்சமாகும். இதன் பயன் நாம் ஆளில்லாத இடத்தில் மாட்டிக் கொள்ளும் போது தான் தெரியும். இதைப் பயப்படுத்தி குறிப்பிட்ட இடத்தை சென்றடைய... [ மேலும் படிக்க ]

புதிய பயங்கரவாத தடைச் சட்ட விவாதம் அடுத்த வாரம்- பிரதமர்!

Saturday, October 1st, 2016
புதிய பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பிலான முதல் வரைவு தொடர்பான விவாதம் அடுத்தவாரம் இடம் பெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. நியூசிலாந்தின்... [ மேலும் படிக்க ]

ஊடகங்கள் காரணமாகவே குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது – பொலிஸ் மா அதிபர்!

Saturday, October 1st, 2016
நாட்டில் பெரியளவில் குற்றச் செயல்கள் அதிகரிக்கவில்லை எனவும் ஊடகங்கள் காரணமாகவே குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சிரியாவில் குண்டு வீச்சு 96  சிறுவர்கள் பலி!

Saturday, October 1st, 2016
கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடக்கும் சிரியாவில்  கடந்த மாதம்7 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம்ஏற்பட்டது. எனவே, அரசு இராணுவமும் கிளர்ச்சியாளர்களும் போரி டாமல் அமைதி காத்தனர். ஆனால்... [ மேலும் படிக்க ]

வலிமையான ஆயுதங்கள் இல்லாததால் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை கையாளும்- ஹிலாரி கிளிண்டன்!

Saturday, October 1st, 2016
அமெரிக்கா பாகிஸ்தானின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருகிற. அமெரிக்காவை ஆட்சி செய்த அத்தனை அதிபர்களும் பாகிஸ்தானின் கொள்கைகள் குறித்து நன்கு அறிவார்கள். கடந்த காலங்களில்... [ மேலும் படிக்க ]

புகையிரத விபத்தில் ஒருவர் பலி!

Saturday, October 1st, 2016
கிளிநொச்சி 155ஆம் கட்டை ஆனந்தநகர் பகுதியில் இன்று (01) காலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆறு பிள்ளைகளின் தந்தையான (54) சுப்பிரமணியம் மகேந்திரன் என்பவரே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

அடிப்படை தேவைகளை பெற்றுத்தருமாறு அரியாலை  முள்ளிக்கிராம மக்கள் ஈ.பி.டி.பியிடம் கோரிக்கை!

Saturday, October 1st, 2016
அரியாலை முள்ளிக்கிராம மக்கள் தாம் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியாலை முள்ளிகிராமத்தில்... [ மேலும் படிக்க ]

ஸ்ரான்லி வீதியில் மூவர் மீது வாள்வெட்டு!

Saturday, October 1st, 2016
ஸ்ரான்லி வீதியில் நேற்று இரவு(30)  இனந்தெரியாத  கும்பலொன்று மேற்கொண்ட வாள்வெட்டில், மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

முன்னாள் அமைச்சரின் அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு!

Saturday, October 1st, 2016
முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் அடிப்படை உரிமை மனு நேற்று(30) உயர் நீதிமன்றத்தினால் நிராகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தேசியப் பட்டியல் உறுப்பினராக செயற்பட்டு வந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நியூஸிலாந்து உயர்ஸ்தானிகராலயம் அமைக்கப்படும்!

Saturday, October 1st, 2016
நியூஸிலாந்தின் உயர்ஸ்தானிகாராலயம் அடுத்த ஆண்டு இலங்கையில் அமைக்கப்படும் என்று நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். நியூஸிலாந்திற்கான விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைப்... [ மேலும் படிக்க ]