மின்சாரத்தின் தேவை தற்போது அதிகரித்த வண்ணமே உள்ளது. 2018 இல் வரக்கூடிய மின்தட்டுப்பாடு பற்றியும் நாம் ஏற்கனவே எச்சரித்துள்ளோம். இவற்றுக்கெல்லாம் தீர்வு மின்சார சபையின்... [ மேலும் படிக்க ]
இலங்கை சினிமா துறை தொடர்பில் நியூஸிலாந்து அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக, அந்த நாட்டின் ஆளுனர் தெரிவித்துள்ளார்.
அந்த நாட்டுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]
நாட்டின் தற்போதைய அரசாங்கத்தை தேசிய அரசாங்கம் இல்லை என, உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]
தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தின் (ATM) போலி அட்டைகளைப் பயன்படுத்தி பல நாடுகளில் பணத்தினை கொள்ளையிட்ட இலங்கையர் ஒருவரை தமிழகத்தின் காரைக்குடி பொலிசார்... [ மேலும் படிக்க ]
விகாரைகள், தேவாலயங்கள் தொடர்பான சட்ட மூலத்தை, அனைத்து மகாநாயக்கர்களின் ஒன்றிணைந்த கோரிக்கை கிடைக்கும் வரை, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காதிருக்க, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ முடிவு... [ மேலும் படிக்க ]
சர்வதேச குடிசன தினம் இன்றாகும். ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதத்தின் முதலாவது திங்கட்கிழமை உலக குடிசன தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
30 வது சரவதேச குடிசன... [ மேலும் படிக்க ]
நாட்டில் இதுவரை 27,000 சிறுநீரக நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
தற்போது சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு... [ மேலும் படிக்க ]
நியுஸிலாந்து விஜயத்தினை நிறைவுசெய்து, அங்கிருந்து இந்தியாவுக்கான விஜயமொன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விஜயத்தின் போது இந்திய... [ மேலும் படிக்க ]
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நிதிமோசடி விசாரணை பிரிவில் இன்று ஆஜராகியள்ளார்.நிதி முறைகேடு தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே இவர் அங்கு... [ மேலும் படிக்க ]
இலங்கைப் பதிவாளர் நாயகத் திணைக்களம் திருமணமாகாத தாய்க்குப் பிறக்கும் குழந்தையின் பிறப்பினைப் பதிவு செய்யும் புதிய நடைமுறையினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
இலங்கையில்... [ மேலும் படிக்க ]