Monthly Archives: October 2016

மின்தட்டுப்பாடு ஏற்படலாம்?

Monday, October 3rd, 2016
  மின்சாரத்தின் தேவை தற்போது அதிகரித்த வண்ணமே உள்ளது. 2018 இல் வரக்கூடிய மின்தட்டுப்பாடு பற்றியும் நாம் ஏற்கனவே எச்சரித்துள்ளோம். இவற்றுக்கெல்லாம் தீர்வு மின்சார சபையின்... [ மேலும் படிக்க ]

இலங்கை சினிமாத்துறைக்கு நியூசிலாந்து உதவி!

Monday, October 3rd, 2016
இலங்கை சினிமா துறை தொடர்பில் நியூஸிலாந்து அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக, அந்த நாட்டின் ஆளுனர் தெரிவித்துள்ளார். அந்த நாட்டுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]

தேசிய அரசாங்கத்திற்கு எதிரான மனு தள்ளுபடி!

Monday, October 3rd, 2016
நாட்டின் தற்போதைய அரசாங்கத்தை தேசிய அரசாங்கம் இல்லை என, உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]

போலி ஏ.டி.எம். அட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் கைது!

Monday, October 3rd, 2016
தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தின் (ATM) போலி அட்டைகளைப் பயன்படுத்தி பல நாடுகளில் பணத்தினை கொள்ளையிட்ட இலங்கையர் ஒருவரை தமிழகத்தின் காரைக்குடி பொலிசார்... [ மேலும் படிக்க ]

விகாரைகள், தேவாலயங்கள் தொடர்பான சட்ட மூலம் நாளை சபைக்கு வராது!

Monday, October 3rd, 2016
விகாரைகள், தேவாலயங்கள் தொடர்பான சட்ட மூலத்தை, அனைத்து மகாநாயக்கர்களின் ஒன்றிணைந்த கோரிக்கை கிடைக்கும் வரை, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காதிருக்க, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ முடிவு... [ மேலும் படிக்க ]

இன்று சர்வதேச குடிசன தினம்!

Monday, October 3rd, 2016
சர்வதேச குடிசன தினம் இன்றாகும். ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதத்தின் முதலாவது திங்கட்கிழமை உலக குடிசன தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 30 வது சரவதேச குடிசன... [ மேலும் படிக்க ]

நாட்டில் 27,000 சிறுநீரக நோயாளர்கள் பதிவு!

Monday, October 3rd, 2016
நாட்டில் இதுவரை  27,000 சிறுநீரக நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. தற்போது சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு... [ மேலும் படிக்க ]

பிரதமர் இந்தியா பயணம்!

Monday, October 3rd, 2016
நியுஸிலாந்து விஜயத்தினை நிறைவுசெய்து, அங்கிருந்து இந்தியாவுக்கான விஜயமொன்றை  பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விஜயத்தின் போது இந்திய... [ மேலும் படிக்க ]

முன்னாள்  ஆளுநர் நிதிமோசடி விசாரணை பிரிவில்!

Monday, October 3rd, 2016
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நிதிமோசடி விசாரணை பிரிவில் இன்று ஆஜராகியள்ளார்.நிதி முறைகேடு தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே இவர்  அங்கு... [ மேலும் படிக்க ]

திருமணமாகாத தாய்க்குப் பிறக்கும் குழந்தையின் பிறப்பினை பதிவு செய்ய புதிய நடைமுறை!

Monday, October 3rd, 2016
  இலங்கைப் பதி­வாளர் நாயகத் திணைக்­களம் திருமணமாகாத தாய்க்குப் பிறக்கும் குழந்­தையின் பிறப்­பினைப் பதிவு செய்யும் புதிய நடைமுறையினை அறி­முகம் செய்து வைத்­துள்­ளது. இலங்­கையில்... [ மேலும் படிக்க ]