Monthly Archives: October 2016

2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் புதிய வரிகள் அறிமுகம் – பிரதமர்!.

Monday, October 3rd, 2016
கைத்தொழிற்றுறைகளில் மேற்கொள்ளப்படும் பாரிய, நடுத்தர மற்றும் சிறிய தரத்தில், முதலீடுகளை மேற்கொள்வதன் ஊடாக, சுற்றுலாத்துறையும் மேம்படும் என்று தெரிவித்த பிரதமர் 2017ஆம் ஆண்டுக்கான... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் குடிநீரினை பாவிக்கவும் !

Monday, October 3rd, 2016
அத்தியாவசியத் தேவைககள் தவிர்ந்த வேறு தேவைகளுக்காக குடிநீரைப் பயன்படுத்த வேண்டாமென, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மேல், தெற்கு,... [ மேலும் படிக்க ]

இந்திய தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்கு பாகிஸ்தானில் தடை!

Monday, October 3rd, 2016
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடாத்தப்பட்டதனை தொடர்ந்து இந்தியா தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளுக்கு பாகிஸ்தான் அரசு... [ மேலும் படிக்க ]

யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகருக்குத் தண்டனை இடமாற்றம்!

Monday, October 3rd, 2016
மொனராகலை மாவட்டத்தின்  கதிர்காமம் பகுதியிலுள்ள பொலிஸ் ஓய்வு விடுதியில் யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகிய இருவரும் முறைகேடாக நடந்து... [ மேலும் படிக்க ]

SAITM இல் தேடுதல் வேட்டை!

Monday, October 3rd, 2016
பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில், தொழில்நுட்ப மற்றும் மருத்துவ தெற்காசிய நிறுவனத்தில் (SAITM) தேடுதல் நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி... [ மேலும் படிக்க ]

அடுத்த வருடம் எட்கா உடன்படிக்கை கைச்சாத்தாகும்!

Monday, October 3rd, 2016
  அடுத்த வருடம் மார்ச் மாதம் இலங்கை மற்றம் இந்தியாவிற்கு இடையிலான எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த உடன்படிக்கை இந்த வருட இறுதிக்குள்... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் 68 இலட்சம் வருமானம்!

Monday, October 3rd, 2016
    அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் தொழில்நுட்பம் காரணமாக மீன்பிடி துறைமுக அபிவிருத்தி அதிகாரசபை 68 இலட்சத்தை இலாபமாக பெற்றுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

மீனவர்களைத்  தாக்கவில்லை –  இலங்கை கடற்படை மறுப்பு!

Monday, October 3rd, 2016
கச்சத்தீவுக்கு அருகில், தம்மை தாக்கியதாக இந்திய மீனவர்கள் தெரிவித்த குற்றச்சாட்டை இலங்கை கடற்படையினர் மறுத்துள்ளனர். நேற்று இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் குழுவொன்று... [ மேலும் படிக்க ]

ஹேய்ட்டியை நோக்கி நகரும் மாத்யூ சூறாவளி!

Monday, October 3rd, 2016
சமீப ஆண்டுகளில் உருவான மிக சக்தி வாய்ந்த அட்லாண்டிக் சூறாவளிகளில் ஒன்று கரிபியன் பகுதியை கடந்து கொண்டிருக்கிறதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜமைக்காவின் பல பகுதிகள் ஏற்கெனவே மழை... [ மேலும் படிக்க ]

ஜப்பானிய செல் உயிரியல் ஆராய்ச்சியாளருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு!

Monday, October 3rd, 2016
2016 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த செல் உயிரியல் ஆராய்ச்சியாளர் யோஷிநோரி ஒசுமிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோஃபேகி என்றழைக்கப்படும் செல்களின் சீரழிவு... [ மேலும் படிக்க ]