Monthly Archives: October 2016

இலங்கை துறைமுகத்தில் நைஜீரிய கடற்படை கப்பல்!

Wednesday, October 5th, 2016
நைஜீரிய கடற்படைக்கு சொந்தமான கப்பலொன்று நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. “யுனிட்டி” என்ற நைஜீரிய கப்பலே இவ்வாறு இலங்கை வந்தடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களின் வயதெல்லையில் மாற்றமில்லை!

Wednesday, October 5th, 2016
நாட்டிலிருந்து தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் பணியாளர்களின் வயதெல்லையில் மாற்றம் ஏற்படுத்தப்போவதில்லையென அமைச்சரவை திர்மானித்துள்ளது. இதனை அமைச்சரவை பேச்சாளர் கயந்த... [ மேலும் படிக்க ]

  ஜெயலலிதா உடல் நிலை குறித்து உரிய விவரங்களை 6 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் !

Wednesday, October 5th, 2016
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து உரிய விவரங்களை, தமிழக அரசு 6 ஆம் திகதிக்குள் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா... [ மேலும் படிக்க ]

இந்திய தாக்குதலுக்கு உலக நாடுகள் ஆதரவு: தனித்து விடபட்ட பாகிஸ்தான்!

Wednesday, October 5th, 2016
பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை பாகிஸ்தான் மட்டுமே குறை கூறி வருகிறது. ஆனால் பல நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரவித்து வருகின்றன. உலக நாடுகள் இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பிரச்கைளை... [ மேலும் படிக்க ]

சம்பள அதிகரிப்பு வழங்குவது கடினமானது : அமைச்சர் ராஜித்த சேனாரத்ன!

Wednesday, October 5th, 2016
  தேயிலை மற்றும் இரப்பரின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள இந்த  நெருக்கடியான காலகட்டத்தில் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவது என்பது  கடினமான விடயம் தான் ஆனால் இதுதொடர்பில்... [ மேலும் படிக்க ]

எதியோப்பியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் புதிய புகையிரத பாதை ஆரம்பம்!

Wednesday, October 5th, 2016
எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபபாவை, செங்கடல் துறைமுகமான ஜிபூட்டியுடன் இணைக்கும் புதிய மின்சார புகையிரத பாதை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இருதரப்புப் பொருளாதாரத்திற்கு... [ மேலும் படிக்க ]

அணுஆயுத பரவல் தொடர்பான வழக்கை நிராகரித்தது ஐ.நா. நீதிமன்றம்!

Wednesday, October 5th, 2016
பிரித்தானியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அணு ஆயுதப் பரவலை நிறுத்த தவறியதாகக் குற்றம்சாட்டி, மார்ஷல் தீவுகள் தொடுத்த வழக்கை ஐக்கிய நாடுகள் சபையின் மிக உயர்ந்த... [ மேலும் படிக்க ]

ஹேய்ட்டியை புரட்டிப்போட்ட சூறாவளி!

Wednesday, October 5th, 2016
சூறாவளி வறிய நாட்டான ஹேய்ட்டின்  தென் கடற்கரையோரமாக , மணிக்கு சுமார் 220 கிமீ வேகத்துக்கு மேல் வீசிய மேத்யூ  கூறாவளி அந்நாட்டின் விவசாயப்பயிர்களையும் வீடுகளையும்  நாசப்படுத்தியும்... [ மேலும் படிக்க ]

மீட்கப்பட்ட உடல்பாகங்ககளை டீ.என்.ஏ. சோதனைக்கு உட்படுத்த உத்தரவு!

Wednesday, October 5th, 2016
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் இருந்து மீட்கப்பட்ட 26 மனித உடல் பாகங்கள் அனைத்தையும் டீ.என்.ஏ சோதனைக்கு உட்படுத்துமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு... [ மேலும் படிக்க ]

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலையீட்டால் பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்ததது !

Wednesday, October 5th, 2016
நிரந்தர நியமனம் மற்றும் சம்பள அதிகரிப்பு தொழிலுக்கான பாதுகாப்பு உட்பட பல்வேறு அடிப்படை உரிமை பிரச்சினைகளை முன்வைத்து வடக்கு கிழக்கு பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் ... [ மேலும் படிக்க ]