Monthly Archives: October 2016

எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை!

Thursday, October 6th, 2016
உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக்... [ மேலும் படிக்க ]

நான்கு இளைஞர்கள் கைது!

Thursday, October 6th, 2016
வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நான்கு இளைஞர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடர் வாள்வெட்டு சம்பவங்கள் யாழில் அதிகரித்துள்ள... [ மேலும் படிக்க ]

தகவல்களைத் திருடியதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவன ஒப்பந்ததாரர் மீது குற்றச்சாட்டு!

Thursday, October 6th, 2016
  அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் உயர் இரகசிய தகவல்களைத் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என அந்நாட்டின் நீதித்துறை... [ மேலும் படிக்க ]

தென் கொரியாவை தாக்கிய சூறாவளியால் ஏழு பேர் உயிரிழப்பு!

Thursday, October 6th, 2016
தென் கொரியாவைத் தாக்கிய சூறாவளியால் குறைந்தபட்சம் ஏழு பேர் இறந்துள்ளனர் என்றும் இறந்தவர்களில் ஒரு தீயணைப்புப் படை வீரர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. சோல் நகரத்தின் தென்... [ மேலும் படிக்க ]

ரோமன் கத்தோலிகம் – அங்கிலிகன் திருச்சபைகள் ஒன்றாக இணைகின்றன!

Thursday, October 6th, 2016
உலகில் நிலவுகின்ற வறுமையினை ஒழிக்கவும், சுற்றுச்சூழலைக் பாதுகாக்கவும் இணைந்து பாடுபடப்போவதாக திருதந்தை  பிரான்ஸ் மற்றும் அங்கிலிகன் திருச்சபைத் தலைவர் ஜஸ்டின் வெல்பியும் (Justin Welby)... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி பாதுகாப்பு ஆலோசகர் நியமனம்!

Thursday, October 6th, 2016
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லிவ்கே ஜனாதிபதி பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த தகவலினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு... [ மேலும் படிக்க ]

முல்லையில் இருபது ஏக்கர் காடு திப்பற்றி எரிந்து நாசம்!

Thursday, October 6th, 2016
முல்லைத்தீவு  வசந்திபுரம் பிரதேசத்தில் உள்ள காட்டில் திடீர் என பரவிய  தீயினால் சுமார் இருபது ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று  பிற்பகல்... [ மேலும் படிக்க ]

கரம்பொன் சண்முகநாத மகா வித்தியாலயத்தில் நிறப்புற நடைபெற்ற ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு!

Thursday, October 6th, 2016
ஊர்காவற்றுறை கரம்பொன் சண்முகநாத மகா வித்தியாலயத்தின் வருடாந்த ஆசிரியர் தின நிகழ்வும் ஆசிரியர்கள் கெளரவிப்பும்  பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. மனித வரலாற்றிலிருந்து... [ மேலும் படிக்க ]

வடக்கில் சுதந்திரம் நிலவுகின்றது – பிரதமர் ரணில்!

Thursday, October 6th, 2016
நாட்டின் வட பகுதி மக்கள் தற்போது சுதந்திரமாக வாழ்கின்றனர் என்றும் யாழ்ப்பாணத்திற்கு நேரில் வந்து பார்த்தால் இதனை உறுதிப்படத்திக்கொள்ளலாம்  என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

துருக்கி எல்லையில் தாக்குதல்:20 பேர் பலி!

Thursday, October 6th, 2016
சிரியாவுடனான துருக்கி எல்லையில், ஒரு தற்கொலை குண்டுதாரி, சிரிய கிளர்ச்சிப் போராளிகளின் தொடரணி மீது தாக்குதல் நடத்தியதில், குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் என்று... [ மேலும் படிக்க ]