தென் கொரியாவை தாக்கிய சூறாவளியால் ஏழு பேர் உயிரிழப்பு!
Thursday, October 6th, 2016
தென் கொரியாவைத் தாக்கிய சூறாவளியால் குறைந்தபட்சம் ஏழு பேர் இறந்துள்ளனர் என்றும் இறந்தவர்களில் ஒரு தீயணைப்புப் படை வீரர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சோல் நகரத்தின் தென் கிழக்குப் பகுதியில் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உல்சான் என்ற நகரில் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த அவரை வெள்ளம் அடித்துச் சென்றது என்று பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts:
ஜப்பானில் பலம்வாய்ந்த நிலநடுக்கம்!
நிலைகுலைந்தது அமெரிக்கா : ஒரே நாளில் இரண்டாயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள்!
தென் கொரியாவில் திடீரென அதிகரிக்கும் கொரோனா - கடந்த 24 மணித்தியாலத்தில் 79 பேர் பாதிப்பு!
|
|
|


