Monthly Archives: October 2016

புலமைப் பரிசில் பரீட்சையில் ஒரு புள்ளி குறைவடைந்ததால் பிள்ளையை கட்டி வைத்து அடித்த தந்தை!

Friday, October 7th, 2016
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ஒரு புள்ளியால் சித்தியடையத் தவறிய மாணவனை அவரது தந்நை கடுமையாகத் தாக்கினார் எனக் கரைதுறைப்பற்று பிரதேச செயலக நன்னடத்தைப் பிரிவில் முறைப்பாடு... [ மேலும் படிக்க ]

90பேருக்கு அதிபர் நியமனங்கள் வடக்கு கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு

Friday, October 7th, 2016
வடக்கு மாகாணத்தில் அதிபர் தேர்வில் சித்தியடைந்த 392 பேரில் இதுவரை 90 பேருக்கு அதிபர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு  தெரிவித்தார். அதிபர் தேர்வில் சித்தியடைந்தோர் காத்திருக்க,... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலை செல்லும் கைதிகளுக்குக் கால் விலங்கு!

Friday, October 7th, 2016
சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலைகளைத் தவிர்ந்த வெளிவைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்படும் கைதிகளுக்கும், சந்தேக நபர்களுக்கும் வைத்தியசாலைகளில் வைத்து கால்களில்... [ மேலும் படிக்க ]

நாடு திரும்பினார் பிரதமர்!

Friday, October 7th, 2016
நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கான விஜயங்களை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு நாடு திரும்பியுள்ளனர். கட்டுநாயக்க... [ மேலும் படிக்க ]

கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்வதில் தாமதம்: நிலையை சீர்செய்யுமாறு டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்!

Friday, October 7th, 2016
கொழும்பு, தேசிய வைத்தியசாலையில் இருதய நோயாளர்களுக்கான சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் நிலையங்கள் மூன்று இயங்கிவந்த நிலையில், அவற்றில் இரண்டு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால்... [ மேலும் படிக்க ]

நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மக்களது வாழ்வாதாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்! – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, October 7th, 2016
இரணைமடு குள அபிவிருத்தி காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நன்னீர்  மீன்பிடியில் ஈடுபட்டுவரும் மக்களின் நலன்கருதி அவர்களால் தங்களது தொழிலை மீண்டும் ஆரம்பிக்கும் வரையில் ஏதேனும்... [ மேலும் படிக்க ]

வன விலங்குகளைப் பாதுகாக்க செயற்றிறன்மிக்க நடவடிக்கை தேவை! -டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, October 7th, 2016
அம்பாறை மாவட்டத்தில், பக்மிடியாவ - திம்பிரிகொல்ல வனத்திற்கு உட்பட்ட வட்டமடு பகுதியில் சுமார் 1000 ஏக்கர் வன நிலமானது, இயந்திரங்கள் கொண்டு அழிக்கப்பட்டு, சட்ட விரோதமான முறையில் பாரிய... [ மேலும் படிக்க ]

கடலுணவு உற்பத்தி நிறுவனங்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

Friday, October 7th, 2016
இலங்கையின் கடலுணவு பொருட்களை இந்திய கடலுணவு உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவுக்கு எடுத்துச் சென்று, பதனிட்டு விற்பனை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு யாழ்.மாவட்ட... [ மேலும் படிக்க ]

இலங்கையில் விண்கற்கள் பொழிவு!

Friday, October 7th, 2016
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் விண்கற்கள் பொழிவு காணப்படவுள்ளதாக கோள் மண்டலம் (Planetarium) அறிவித்துள்ளதுடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் இடையிடையே இவ்வாறான விண்கற்களை பொழிவை... [ மேலும் படிக்க ]

பேராபத்திலிருந்து பயணிகளை காப்பாற்றிய விமானி!

Friday, October 7th, 2016
மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் பறவை ஒன்றினால் ஏற்பட்ட ஆபத்திலிருந்து விமானியின் சமர்த்தியத்தினால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் உயிர்... [ மேலும் படிக்க ]