Monthly Archives: October 2016

நாளை முதல் விவசாயிகள் வாரம்!

Friday, October 7th, 2016
உணவு உற்பத்தி தொடர்பான தேசிய வேலைத் திட்டத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விவசாயிகள் வாரத்தை அனுஷ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் எதிர்வரும் 16ம் திகதி வரை இந்த... [ மேலும் படிக்க ]

கொலம்பியா ஜனாதிபதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

Friday, October 7th, 2016
2016ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பியா ஜனாதிபதி ஜுவன் மெனுவேல் சாண்டோஸ்க்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5ம் திகதி முதல் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு... [ மேலும் படிக்க ]

ஒட்டுகேட்டிருந்தால் உடன் விசாரணை – அமைச்சர் சாகல ரட்னாயக்க!

Friday, October 7th, 2016
ஒட்டுக்கேட்டல் தொடர்பில் யாராவது முறைப்பாடு செய்தால் சுயாதீனமான பொலிஸ் விசாரணையொன்றை மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாக சட்டம், ஒழுங்கு, தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்னாயக்க... [ மேலும் படிக்க ]

கொடுப்பனவை அதிகரிக்குமாறு ஓய்வூதியகாரர்கள் ஆர்ப்பாட்டம்!

Friday, October 7th, 2016
தங்களது வழங்கப்படுகின்ற கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரி, ஓய்வூதியம் பெறும் அரச ஊழியர்கள் பிரிவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று (07) காலை இப்பன்வல சந்தியில் ஆரம்பித்த... [ மேலும் படிக்க ]

இன்றும் ஆயிரம் ரூபா சம்பளத்தை வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

Friday, October 7th, 2016
ஆயிரம் ரூபா சம்பளத்தை வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் சில பகுதிகளில் போராட்டங்களை நடத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. ஆயிரம் ரூபா சம்பளத்தை வலியுறுத்தி தோட்டத்... [ மேலும் படிக்க ]

அரச அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றச்சாட்டு!

Friday, October 7th, 2016
நாட்டில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு எதிராக கிடைக்கின்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

ஏழாலையில் குடும்பஸ்தர் மீது கத்திக்குத்து!

Friday, October 7th, 2016
உறவினர்களுக்கு இடையில் இடம்பெற்று வந்த குடும்ப பிரச்சினை கத்திக்குத்தில் முடிவடைந்ததில் ஒருவர் காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

பூட்டிய அறையில் யுவதியின் சடலம்!

Friday, October 7th, 2016
வல்வெட்டித்துறை மாவடி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் பூட்டிய அறையில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் புதன்கிழமை... [ மேலும் படிக்க ]

ஜப்பான் கராத்தே அக்கடமித் தொடர்: இலங்கை வீரர்களுக்கு அதிக பதக்கங்கள்!

Friday, October 7th, 2016
ஜப்பானின் கராத்தே அக்கடமியின் இலங்கைக்கான சங்கம் நடத்திய கராத்தே தொடரில் சோட்டோகான் கராத்தே அக்கடமி இன்ரநஷனல் சிறிலங்கா கழகத்தின் சார்பாக களமிறங்கிய வீரர்கள் பலர் பதக்கங்களை... [ மேலும் படிக்க ]

போதையில் சாரத்தியம் செய்ததால் சாரதிப் பத்திரங்கள் நீதிமன்றால் பறிமுதல்!

Friday, October 7th, 2016
மது போதையில் வாகனம் செலுத்திய சாரதிகளில் சாரதிய அனுமதிப்பத்திரங்களை ஆறு மாதங்களுக்குத் தடுத்து வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்று உத்தரவிட்டது. வழக்குகள் கடந்த செவ்வாய்க்கிழமை... [ மேலும் படிக்க ]