போதையில் சாரத்தியம் செய்ததால் சாரதிப் பத்திரங்கள் நீதிமன்றால் பறிமுதல்!
Friday, October 7th, 2016
மது போதையில் வாகனம் செலுத்திய சாரதிகளில் சாரதிய அனுமதிப்பத்திரங்களை ஆறு மாதங்களுக்குத் தடுத்து வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்று உத்தரவிட்டது.
வழக்குகள் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டன. போதையில் சாரத்தியம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸார் இருவரை நீதிமன்றில் முற்படுத்தினர். அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர்களுக்கு 7ஆயிரத்து 500ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

Related posts:
சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச தேயிலைப் பொதி
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
பிரதேச சபை எல்லைகளிலுள்ள நகரப் பிரதேசங்களை அடையாளங் காணும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சமர்ப்பித்த யோசனைக...
|
|
|
சுற்றாடலுக்கு தீங்கிளைக்கும் மேலும் 8 பொருட்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை - அமைச்சர் மஹிந்த அமரவீர அ...
வங்கியின் செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுத்துச் செல்வதற்கான சகல ஒத்துழைப்பும் அரசாங்கம் வழங்கும் – ...
திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூலை 1 ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ப...


