Monthly Archives: October 2016

நாளை நெல்லியடியில் வர்த்தக நிலையங்களை திறக்க முடியும்!

Saturday, October 8th, 2016
நெல்லியடி வர்த்தக சங்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களை நாளை ஞாயிற்றுக்கிழமை (09.10.2016) திறந்து வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக சங்க செயலாளர்... [ மேலும் படிக்க ]

மலையக மக்களது சம்பளப் பிரச்சினையில் தலையீடு செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Saturday, October 8th, 2016
தற்போது சர்ச்சைக்குரிய விடயமாகவுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையீடு செய்ய வேண்டுமென ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களுக்கு இன்டர்போல் பிடிவிராந்து!

Saturday, October 8th, 2016
கொலைகள், கொள்கைகள், பயங்கரவாத செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

ஒக்ஸ்பேட் அகராதியில் இணைந்துகொண்ட தமிழ் சொற்கள்!

Saturday, October 8th, 2016
ஆங்கில அகராதிகளில் முதன்மையானதாகக் கருதப்படும் ஆக்ஸ்போர்டு அகராதியில் 'ஐயோ', 'ஐயா' என இரண்டு புதிய வார்த்தைகள் இடம்பிடித்துள்ளன. உலகப் புகழ்பெற்ற ஒக்ஸ்பேட் அகராதி நிறுவனம் சுமார் 150... [ மேலும் படிக்க ]

ஓய்வுபெறுவதற்கு இணையத்தளம் மூலம் இன்று முதல் பதிவு மேற்கொள்ளலாம்!

Saturday, October 8th, 2016
ஓய்வுபெறுவதற்காக ஒன்லைன் முறையில் பதிவு செய்துகொள்ளும் வழிமுறை இன்று (08) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய ஓய்வூதிய தினம் இன்று... [ மேலும் படிக்க ]

சர்வதேச நிறுவனங்களிடமிருந்து ஆலோசனை பெறுவதற்காக அதிக நிதி செலவீடு!

Saturday, October 8th, 2016
இலங்கையில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள பல திட்டங்களுக்கு சர்வதேச ஆலோசனை நிறுவனங்களின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளன. இதற்காக பாரிய நிதி செலவிடப்படுகின்றதாக நிபுணர்கள்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி முன்வைத்திருந்த குற்றச்சாட்டை நிராகரித்த ஜனாதிபதி!

Saturday, October 8th, 2016
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பாக முன்வைத்திருந்த குற்றச்சாட்டை அக்கட்சியின் தலைவரும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முற்றாக... [ மேலும் படிக்க ]

பாரதலக்‌ஷ்மன் பிரேமச்சந்திராவின் உருவச்சிலைக்கு டக்ளஸ் தேவானந்தா மலர்ச்செண்டு சார்த்தி மரியாதை!

Saturday, October 8th, 2016
காலஞ்சென்ற பாரதலக்‌ஷ்மன் பிரேமச்சந்திராவின் 5ஆம் ஆண்டு நினைவு நினைவுப்பீடத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்கொத்து வைத்து மரியாதை... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் பொதுநூலகத்திற்குத் தேசிய விருது !

Saturday, October 8th, 2016
இலங்கை தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் அமைப்பினால் கடந்த-2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதத்தில் நூலகங்களால் மேற்கொள்ளப்பட்ட தேசிய நிலை செயற்திறன் செயற்பாட்டுப்... [ மேலும் படிக்க ]

முறையற்ற அதிபர் நியமனம் வழங்கப்பட்டமைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து யாழில் திரண்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த அதிபர்கள்!

Saturday, October 8th, 2016
யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் அமைந்துள்ள வடக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக  இன்று வெள்ளிக்கிழமை(07) காலை-10 மணி முதல் ஒன்று திரண்ட போட்டிப் பரீட்சையில்... [ மேலும் படிக்க ]