Monthly Archives: October 2016

12 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Tuesday, October 11th, 2016
மணற்காட்டுப் பகுதியில் இன்று (11) 12.1 கிலோகிராம் கஞ்சாவுடன் 32வயதுடைய சந்தேகநபர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பருத்தித்துறை மதுவரித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என... [ மேலும் படிக்க ]

இனிப்புக்கும் இனி வர்ணக் குறியீடு!

Tuesday, October 11th, 2016
நாட்டில் இனிப்புக் கலந்த குளிர்பானங்களுக்கு, ஏற்கெனவே வர்ணக் குறியீட்டு முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இனிப்புப் பண்டங்களைத் தயாரிப்பதற்கும், வர்ணக் குறியீட்டுத்... [ மேலும் படிக்க ]

நாட்டில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கண் பார்வையில்லை!

Tuesday, October 11th, 2016
இலங்கையின் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்வையற்றவர்களாக உள்ளதாக ஆய்வின் மூலம் தெரியவந்தள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி  அனுஷ்டிக்கப்படும்... [ மேலும் படிக்க ]

ஆயிரம் ரூபா நாள் சம்பளத்தை வழங்கு – யாழில் போராட்டம் !

Tuesday, October 11th, 2016
மலையகத் தோட்டத் தொழிலாளர்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சம்பள உயர்வுக்கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 'ஆயிரம் ரூபா நாள் சம்பளத்தை வழங்கு என வலியுறுத்தி... [ மேலும் படிக்க ]

தென்மாராட்சியில் நெல் விதைப்பு ஆரம்பம்!

Tuesday, October 11th, 2016
தென்மாராட்சியில் பெரும்போக நெல் விதைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மழையை எதிர்பார்த்து நெல் விதைப்பு தாமதப்படுத்தப்பட்ட போதும் வெயிலுடனான காலநிலையே நிலவுகிறது. அதையடுத்து... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலை கிரிக்கெற் அணி கிண்ணத்தை வென்றது!

Tuesday, October 11th, 2016
யாழ். பல்கலைக் கழகத்தினால் நடத்தப்பட்ட கழகங்களுக்கு இடையிலான துடுப்பாட்டத்தில் யாழ். பல்கலையே சம்பியனானது. யாழ். பல்கலைக் கழக மைதானத்தில் நேற்று முன்தினம் இந்த இறுதியாட்டம்... [ மேலும் படிக்க ]

அச்சுவேலி தபால் நிலையம் புதிய  இடத்தில்!

Tuesday, October 11th, 2016
அச்சுவேலி தபால் நிலையம் அச்சுவேலி பழைய கொழும்பு ஸ்ரூடியோ ஒழுங்கையில் உள்ள கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அச்சுவேலி தபால் நிலையம் இதுவரை காலமும் பருத்தித்துறை பிரதான... [ மேலும் படிக்க ]

ரூ.5 இலட்சம் வரையான பிணக்கை மத்தியஸ்தர் சபைகள் கையாளலாம்!

Tuesday, October 11th, 2016
மத்தியஸ்தர் சபைகள் கையாளும் பணம் தொடர்பான பிணக்குகள் 2 இலட்சத்து 50ஆயிரம் ரூபாவிலிருந்து 5லட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று நடுவர்சபை ஆணைக்குழு தெரிவித்தது. சில... [ மேலும் படிக்க ]

பாங்கொக் விஜயத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

Tuesday, October 11th, 2016
தாய்லாந்திற்க உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு  திரும்பியுள்ளார். இலங்கை விமானச்சேவைக்கு சொந்தமான விமானத்தில் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்தில் இந்தியக் கடற்படை கப்பல் !

Tuesday, October 11th, 2016
இந்திய கடற்படைக்கு சொந்தமான “சமுத்ரா பஹரெடர்”  என்ற கப்பல் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கப்பல்... [ மேலும் படிக்க ]