Monthly Archives: September 2016

இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலால் கரைதிரும்பிய 3000 இந்திய மீனவர்கள்!

Wednesday, September 14th, 2016
கச்சத்தீவுக்கு அருகில் வைத்து இலங்கைப்படையினரின் அச்சுறுத்தலால் சுமார் 3000 தமிழக மீனவர்கள், தொழில் செய்யாமல் கரைத்திரும்பியுள்ளதாகவும் குறித்த சம்பவம் நேற்று இரவு... [ மேலும் படிக்க ]

நீதிமன்றம் பிணை தொடர்பான விண்ணப்பங்களுக்கு கருணை காட்டாது!

Wednesday, September 14th, 2016
சட்டவிரோத மதுசார உற்பத்தி, மண் அகழ்வுகள், மரம் வெட்டுதல் போன்ற வழக்குகளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் பிணை விண்ணப்பங்களை வழங்க கருணை காட்டாது என கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

ஆண்களுக்கே அதிக பாதுகாப்பு அவசியம்!

Wednesday, September 14th, 2016
நாட்டில் பெண் பிள்ளைகளை விட ஆண் பிள்ளைகளுக்கே தற்காலத்தில் பாதுகாப்பு அவசியப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது பெண் பிள்ளைகளை விட ஆண்பிள்ளைகளே அதிகமாக பாலியல்... [ மேலும் படிக்க ]

அமைதி காக்கவும் – இந்திய பிரதமர் மோடி!

Wednesday, September 14th, 2016
சில தினங்களாக கர்நாடகாவில் காவிரி விவகாரம் தொடர்பாக வழந்தள்ள பதட்டநிலைமைகள் தொடர்பாக தமிழக, கர்நாடக மக்கள் அமைதி காக்க வேண்டும் இந்தியப் பிரதமர் மோடி... [ மேலும் படிக்க ]

இரணை மாதா நகர் பகுதிக்கு டக்ளஸ் தேவானந்தா  திடீர் விஜயம்!

Wednesday, September 14th, 2016
இரணை மாதா நகர் பகுதிக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா  திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும்... [ மேலும் படிக்க ]

இலங்கை விடயம் தொடர்பில் எதனையும்  வெளிப்படுத்தாத செய்ட்  அல் ஹூசேன்!

Tuesday, September 13th, 2016
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  33 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமான நிலையில்  ஆரம்ப உரையை நிகழ்த்திய   மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசேன்  இலங்கை குறித்து  எதனையும்... [ மேலும் படிக்க ]

அகதி குழந்தைகளின் கல்விக்கு வளர்ந்த நாடுகள் உதவி கிடைப்பது குறைவு- மலாலா!

Tuesday, September 13th, 2016
உலகின் பணக்கார நாடுகள், அகதி குழந்தைகளின் கல்விக்கு கணிசமான உதவி தொகை வழங்கவில்லை என நோபல் பரிசு பெற்ற மலாலா யூசெஃப்சாய் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வருடத்தின் தொடக்கத்தில்,... [ மேலும் படிக்க ]

பெங்களூர் வன்முறை கட்டுக்குள் வந்தது: பிரதமரை சந்திக்க கர்நாடக முதல்வர் முடிவு!

Tuesday, September 13th, 2016
காவிரிப் பிரச்சினையால் பெரும் கலவரத்தை சந்தித்த கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில், இன்று பெரும்பாலும் அமைதி திரும்பியது. அதே நேரத்தில், கர்நாடகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து... [ மேலும் படிக்க ]

வேலூர் சிறையில் பேரறிவாளன் மீது கடும் தாக்குதல்!

Tuesday, September 13th, 2016
  ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் மீது சிறை வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை... [ மேலும் படிக்க ]

பாலஸ்தீன சிறுமியை கொடூரமாக கொன்ற யூதர்!

Tuesday, September 13th, 2016
யூதர் ஒருவர் 6 வயது பாலஸ்தீன சிறுமியை மிக கொடூரமாக கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெத்லகேம் நகரம்... [ மேலும் படிக்க ]