Monthly Archives: September 2016

கர்நாடக வாழ் தமிழர்கள் பாதிக்கப்பட்டமை தொடர்பில் யாழில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியப் பிரதமருக்கு கடிதம்!

Thursday, September 15th, 2016
கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது  அண்மையில் நடந்த தாக்குதல் தொடர்பாக இந்திய அரசு கர்நாடக அரசுடன் இணைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தமைக்கு நன்றியும் பாராட்டும்... [ மேலும் படிக்க ]

இலஞ்சம் பெற்ற உதவி அதிபர் கைது!

Thursday, September 15th, 2016
ஆரம்ப கல்வி பாடசாலை ஒன்றின் உதவி அதிபர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். தரம் ஒன்றிற்கு மாணவர் ஒருவரை அனுமதிப்பதற்காக ரூபா 15 ஆயிரம்... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பிரயோகிக்கும் உரிமை உண்டு!

Thursday, September 15th, 2016
மாகாண சபைகளுக்கு அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் அமுல்படுத்தப்படவேண்டும் என்பதுடன் அந்த அதிகாரங்களை சட்டப்படி பிரயோகிப்பதற்கான உரிமை மாகாண சபைகளுக்கு உள்ளது... [ மேலும் படிக்க ]

பேருந்து பின் சில்லுக்குள் அகப்பட்ட பெண் மரணம்!

Thursday, September 15th, 2016
பருத்தித்துறை நகர்ப்பகுதியில் வயோதிப மாது ஒருவர் பேருந்தின் பின் சில்லுக்குள் அகப்பட்டு மரண மடைந்துள்ளார். நேற்று புதன் கிழமை நண்பகல் பருத்தித்துறை நகரில் இடம்பெற்ற இச்... [ மேலும் படிக்க ]

கோலூன்றிப் பாய்தலில் மகாஜனாக் கல்லூரி மாணவி புதிய சாதனை!

Thursday, September 15th, 2016
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவியான அனித்தா கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனையை படைத்துள்ளார். தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி கல்வி பயிலும்  ஜே. அனித்தா என்ற மாணவியே இலங்கை... [ மேலும் படிக்க ]

குற்றவாளிகளை முடிவுகட்ட அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ உத்தரவு!

Thursday, September 15th, 2016
பிலிப்பைன்ஸை சேர்ந்த கூலிக்காக கொலை செய்யும் தொழிலில் முன்பு ஈடுபட்டு வந்த ஒரு நபர் , தற்போது நாட்டின் அதிபராக இருக்கும் ரெட்ரிகோ டுடெர்டோ, டாவோவின் மேயராக இருந்த போது, தனக்கும்... [ மேலும் படிக்க ]

வடக்கில் மதுபான பாவனையை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை!

Thursday, September 15th, 2016
யாழ்ப்பாணத்தில் மதுபான நுகர்வு அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக ஏற்கெனவே செயற்பாட்டிலுள்ள மாவட்ட செயலாளர் குழுவின் அறிக்கைக்காக காத்திருப்பதாக தெரிவித்த... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் ஐபோன்களின் விலையை குறைத்தது அப்பிள் நிறுவனம்!

Thursday, September 15th, 2016
இந்தியாவில் ஐபோன்களின் விற்பனை மந்தமாக உள்ளதால் ஐ போன் 6 எஸ் (iPhone 6s) மற்றும் ஐ போன் 6 எஸ் பிளஸ் (iPhone 6s plus) ஆகியவற்றின் விலையை 22 ஆயிரம் இந்திய ரூபா வரை அப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது. இந்த விலை... [ மேலும் படிக்க ]

சீனப் பெருநிலப் பரப்பில் கடந்தது மெரான்டி சூறாவளி!

Thursday, September 15th, 2016
கடந்த 21 வருடங்களில் தைவானை பெரும் பாதிப்புக்குள்ளாக்கிய மெரான்டி சூறாவளி, தற்போது சீனப் பெருநிலப் பரப்பில் கரைகடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மணிக்கு 227 கிலோ மீட்டர் வரையிலான... [ மேலும் படிக்க ]

தமிழகத்தில் நாளை தனியார் பாடசாலைகள் இயங்காது!

Thursday, September 15th, 2016
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று... [ மேலும் படிக்க ]