Monthly Archives: September 2016

திடீர் தீ விபத்தில் 3300 கோழிக்குஞ்சுகள் பலி!

Sunday, September 18th, 2016
கல்னேவ பிரதேசத்தில் கோழிப் பண்ணையில் இடம்பெற்ற திடீர் தீ விபத்தினால் 3300 புரெய்லர் கோழிக்குஞ்சுகள் பலியாகியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 7 நாட்களேயான... [ மேலும் படிக்க ]

இனி குறைந்த செலவில் மின்சாரம் கிடைக்கும்.!

Sunday, September 18th, 2016
  விவசாய நடவடிக்கைகளுக்காக குறைந்த செலவில் மின்சாரம் விநியோக நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம், விவசாய... [ மேலும் படிக்க ]

சவுதி அரேபியாவில் தீவிரவாத தாக்குதலில் இரு போலிஸ் அதிகாரிகள் பலி!

Sunday, September 18th, 2016
சவுதி அரேபியாவில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் இரு போலிஸார் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சவுதியின் கிழக்கு நகரமான டாமனில் அதிகாரிகள் கார் ஒன்றில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா-ரஷ்யா இடையே கடும் வார்த்தைப்போர்!

Sunday, September 18th, 2016
அமெரிக்க ஆதரவோடு சிரியாவில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் தொடர்பாக கடும் வார்த்தைப்போரில்அமெரிக்காவும், ரஷ்யாவும் ஈடுபட்டள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதில் டஜன்கணக்கான சிரியா... [ மேலும் படிக்க ]

லிபியாவின் கிழக்கு பகுதியில் எண்ணெய் துறைமுகங்களை கைப்பற்ற கடும் யுத்தம்!

Sunday, September 18th, 2016
லிபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள எண்ணெய் துறைமுகங்களை கைப்பற்ற புதிய சண்டை ஒன்று வெடித்துள்ளதாக போட்டி குழுக்களின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் ஆதரவு பெற்ற ஐக்கிய... [ மேலும் படிக்க ]

ஏலத்திற்கு வரும் 2 ஆம் உலகப் போர் டாங்கிகள் மற்றும் விமானங்கள்!

Sunday, September 18th, 2016
நோர்மண்டி டாங்கி அருங்காட்சியகத்தில் இருந்த இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட டாங்கிகள், விமானம் மற்றும் இராணுவ கருவிகள் என மொத்த சேகரிப்புகளையும் ஏலத்தில் விடும்... [ மேலும் படிக்க ]

அதிக விலையில் விற்றால் கடும் நடவடிக்கை : நிதி அமைச்சர் எச்சரிக்கை .!

Sunday, September 18th, 2016
கட்டுப்பாட்டு விலையை விட கூடுதல் விலைக்கு சீனி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க எச்சரித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

நாம் பெற்றுக்கொண்ட  அனுபவங்களினூடாக தெளிவான நிலைப்பாட்டுக்குள் வந்துள்ளோம் – முல்லைத்தீவு மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

Sunday, September 18th, 2016
தமிழ் மக்களுக்கு ஒரு நீடித்த அரசியல் உரிமையை பெற்றுத்தரக்கூடிய தலைவராக நடைமுறை சார்ந்ததாகத் தாங்கள் மட்டுமே அயராது உழைத்துவருகின்றீர்கள் என நாம் மனப்பூர்வமாக நம்புகின்றோம்.... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வாழ்த்தியதுபாக்கிஸ்தான்!

Sunday, September 18th, 2016
மலேரியா அற்ற நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் குறித்த வெற்றி மருத்துவத்துறையில் இலங்கை அடைந்த வெற்றியாக பதிவு செய்வதாகவும் பாகிஸ்தான் மருத்துவ... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளுக்கும் அதிகாரம் பரவலாக்கப்படும்- பிரதமர்!

Sunday, September 18th, 2016
  உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் பௌத்த மதத்தை பாதுகாக்க சில நேரம் மேலும் ஒரு ஷரத்தை சேர்க்க வேண்டியிருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து... [ மேலும் படிக்க ]