திடீர் தீ விபத்தில் 3300 கோழிக்குஞ்சுகள் பலி!
Sunday, September 18th, 2016
கல்னேவ பிரதேசத்தில் கோழிப் பண்ணையில் இடம்பெற்ற திடீர் தீ விபத்தினால் 3300 புரெய்லர் கோழிக்குஞ்சுகள் பலியாகியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 7 நாட்களேயான கோழிக்குஞ்சுகளையே இவ்வாறு பலியாகியுள்ளன.

Related posts:
கரையோரபகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!
உமா ஓயா திட்டத்தின் பாதிப்புக்களை குறைக்க விசேட திட்டம்!
சமாதான நீதவான்களுக்கான நெறிமுறைகள் அடங்கிய உத்தரவுகளுக்கு நீதி அமைச்சர் ஆலோசனைக் குழு அனுமதி!
|
|
|


