உமா ஓயா திட்டத்தின் பாதிப்புக்களை குறைக்க விசேட திட்டம்!

Saturday, October 28th, 2017

உமா ஓயா வேலைத்திட்டத்தின் பாதிப்புக்களை குறைப்பது தொடர்பாக விசேட அலுவலகம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் ஜீ.எல்.எஸ்.சேனாதீர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 3 மாதங்களுக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆராய்ந்து, அனர்த்தங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த அலுவலகம் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

சந்தையில் நிலவும் கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலைக்கு விற்பனையாகும் அரிசி விற்பனை - விவசாய அமை...
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்காக மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு - கவனம் செலுத்...
பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் 26 ஆம் திகதி ஆரம்பம் - தே...

நியாயமான விலைக்கு அத்தியவசியப் பொருட்களை வழங்குவதற்கு துரித நடவடிக்கை – துறைசார் அதிகாரிகளுக்கு அமைச...
இன்றுமுதல் நடைமுறையானது திருத்தப்பட்ட தொடருந்து கட்டணம் - இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள், திங...
வரி செலுத்துவதற்கு  தகுதியான அனைவரும் செப். 30 ற்குள் வரி செலுத்த வேண்டும்  - தவறினால் அபராதம் - உள்...