Monthly Archives: September 2016

பொலிஸ் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டமைப்பு வசதி உருவாக்க உத்தரவு!

Monday, September 19th, 2016
காவல் நிலையங்கள் அனைத்திலும் மாற்றுத் திறனாளிகள் உட்செல்வதற்கான வசதி உருவாக்கப்பட்டு, அவர்களின் பயன்பாட்டிற்காக சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்தப்பட்ட வேண்டும் என அமைச்சர் சாகல... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கலாசார மண்டபம்!

Monday, September 19th, 2016
இந்திய நன்கொடைத் திட்டத்தின் கீழ் 1.7 மில்லியன் ரூபா நிதியில் யாழ். மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கலாசார மண்டபமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கலாசார மண்டபத்தின்... [ மேலும் படிக்க ]

ஈவினைப் பகுதியில் கசிப்புடன் இரு இளைஞர்கள் கைது!

Monday, September 19th, 2016
யாழ். ஈவினைப் பகுதியில் ஒரு போத்தல் கசிப்புடன் கடந்த வெள்ளிக்கிழமை(17) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலிப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்துக் குறித்த... [ மேலும் படிக்க ]

புகையிரத அனுமதிச்சீட்டுகளுக்கு பதிலாக இலத்திரனியல் அனுமதிச்சீட்டு!

Monday, September 19th, 2016
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள புகையிரத அனுமதிச்சீட்டுகளுக்குப் பதிலாக இலத்திரனியல் அனுமதிச்சீட்டினை அறிமுகப்படுத்த இலங்கைப் புகையிரத திணைக்களம்தயாராகி வருவதாக தகவல்கள் ... [ மேலும் படிக்க ]

வேட்பு மனு தாக்கலுடன் சொத்து விபரங்களையும் ஒப்படைக்கும் வகையில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்!

Monday, September 19th, 2016
தேர்தல் வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்யும் போதே சொத்து விபரங்கள் ஒப்படைக்கப்படும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டுமென பெப்ரல் என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு... [ மேலும் படிக்க ]

இலங்கையை அச்சுறுத்தும் இனங்காணப்படாத நோய்: மக்களுக்கு எச்சரிக்கை!

Monday, September 19th, 2016
இந்தியா சென்று இலங்கை திரும்பிய பின்னர் காய்ச்சல் மற்றும் சுவாசம் தொடர்பான நோய் நிலைமை ஏற்பட்டால், உடனடியாக அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு, மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

வைத்தியர்களுக்குள்ள சலுகை எமக்கும் வேண்டும்!

Monday, September 19th, 2016
நாட்டிலுள்ள பிரபல பாடசாலைகளில் வைத்தியர்களின் பிள்ளைகளை உள்வாங்கும் சலுகை வழங்கப்பட்டிருப்பது போல, கல்வி துறைகளில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]

பொலிஸாருடன் வடக்கு மக்களும் இணைந்து செயற்ப்பட வேண்டும்!

Monday, September 19th, 2016
வடக்கு மக்கள் காவல்துறையினருடன் இணைந்து செயற்படவேண்டுமென காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்த தெரிவித்துள்ளார். ஒட்டுசுட்டானில் காவல்துறை நிலையம் ஒன்றைத் திறந்துவைத்து... [ மேலும் படிக்க ]

பழையபொருட்களைக் கொள்வனவு செய்வோர் கஞ்சா விற்பனையில்!

Monday, September 19th, 2016
குடாநாட்டில் பழைய பொருட்களைக் கொள்வனவு செய்வதாக தெரிவித்து வாகனங்களில் வருபவர்கள் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொது மக்களும் சிவில்... [ மேலும் படிக்க ]