Monthly Archives: September 2016

புறப்பட்டு 3 மணித்தியாலங்களில் மீண்டும் கட்டுநாயக்கா திரும்பிய விமானம்!

Thursday, September 1st, 2016
இலண்டன் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பயணிகள்... [ மேலும் படிக்க ]

போயிங் -777 விமானத்தை செலுத்திய சகோதரிகள்!

Thursday, September 1st, 2016
பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் போயிங்-777 விமானம் ஓட்டிய முதல் சகோதரிகள் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.பாகிஸ்தானை சேர்ந்த சகோதரிகள் மரியம் மசூத் மற்றும் ஏர்ரம் மசூத். இவர்கள்... [ மேலும் படிக்க ]

இராட்சத விண்கல்: பூமிக்கு ஆபத்து வருமா?

Thursday, September 1st, 2016
பூமிக்கு மிக நெருக்கமாக இராட்சத விண்கல் ஒன்று வந்து கொண்டிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் ஆனது முன்னர் ஒருபோதும் விஞ்ஞானிகளின் ஆய்வு எல்லைக்குள் தென்படவில்லை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள புதிய சிறைச்சாலை தொகுதி ?

Thursday, September 1st, 2016
யாழ்பாணத்தில் புதிய சிறைச்சாலை தொகுதியொன்றை அமைப்பதற்கு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது 2001ஆம் ஆண்டில்... [ மேலும் படிக்க ]

தொடரை இழந்தது பாகிஸ்தான்!

Thursday, September 1st, 2016
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின் உலக சாதனையுடன் வெற்றி பெற்ற இங்கிலாந்து இரண்டு போட்டிகள் மீதமிருக்கையிலேயே தொடரை 3-0... [ மேலும் படிக்க ]

தொடரையும் வென்றது தென்னாபிரிக்கா!

Thursday, September 1st, 2016
தென்னாபிரிக்கா- நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா தொடரை, 1-0 என்ற ரீதியில் கைப்பற்றியது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்,... [ மேலும் படிக்க ]

மாதகல் கடற்பரப்பில் வலையில் சிக்கிய டொல்பின்!

Thursday, September 1st, 2016
மதாகல் கடற்பரப்பில் 7 அடி நீளமான டொல்பின் மீன் தற்செயலாக இறந்த நிலையில் மீனவரின் வலையில் அகப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரி... [ மேலும் படிக்க ]

யேமன் மோதலில் 10,000 பேர் பலி – ஐ.நா!

Thursday, September 1st, 2016
கடந்த 18 மாத கால சிவில் யுத்தத்தில் யேமனின் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 6,000க்கு அதிகம் என முன்னர் மதிப்பிட்டிருந்த ஐக்கிய நாடுகள், அந்த எண்ணிக்கையை சடுதியாக மீளத் திருத்தியமைத்து, 10,000... [ மேலும் படிக்க ]

புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறை – தமிழ் சிறுவன் சாதனை!

Thursday, September 1st, 2016
இங்கிலாந்தைச் சேர்ந்த இந்தியப் பின்னணியைக் கொண்ட 16 வயதுச் சிறுவன் கிருதின் நித்தியானந்தம், மார்பகப் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளார். மார்பகப்... [ மேலும் படிக்க ]

இலங்கையுடனான எமது உறவுகளை கெடுப்பதற்கு எவரையும் அனுமதியோம் – சீனத் தூதுவர் !

Thursday, September 1st, 2016
கொழும்பு நிதி நகரத் திட்டத்தைப் பயன்படுத்தி சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை கெடுப்பதற்கு எவரையும் சீனா அனுமதிக்காது என்று, இலங்கைக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங்... [ மேலும் படிக்க ]