Monthly Archives: September 2016

இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் கனடியர்கள் கவனத்திற்கு!

Sunday, September 4th, 2016
கனடாவின் கடவுச்சீட்டு புதிய தேவைகள் இம்மாத இறுதியில் அமுலுக்கு வருகின்றது.இதன் பிரகாரம் இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் கனடியர்கள் வான் பயணத்தை மேற்கொள்ளும் போது கச்சிதமான கனடிய... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு செயலாளரின் யோசனையை நிராகரித்தார் ஜனாதிபதி?

Sunday, September 4th, 2016
வடக்கு கடலில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திர முறையில் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென... [ மேலும் படிக்க ]

பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

Sunday, September 4th, 2016
பொலிஸ் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு துரித கதியில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

யாழ்.மத்தியூஸ் வீதியிலுள்ள குளக் கரையில் கொட்டப்படும் கழிவுகளால் நோய்த்தொற்றுப் பரவும் அபாயம்!

Sunday, September 4th, 2016
யாழ். மத்தியூஸ் வீதியில் அமைந்துள்ள குளக்கரையில் கொட்டப்படும் கழிவுகளால் அருகிலுள்ள வணக்கஸ்தலம், பாடசாலை என்பன பாதிக்கப்பட்டுள்ளதுடன் நோய்த்தொற்றும் ஏற்படும் அபாயம்... [ மேலும் படிக்க ]

யாழ் .குடாநாட்டின் சிலவிடங்களில் இன்று மின்தடை!

Sunday, September 4th, 2016
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை(04) யாழ். குடாநாட்டின் சிலவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார... [ மேலும் படிக்க ]

இலங்கைப்  பொலிஸ் திணைக்களத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு யாழ். பொலிஸ் நிலையத்தில் சிறப்பு நிகழ்வுகள்!

Sunday, September 4th, 2016
இலங்கைப்  பொலிஸ் திணைக்களத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை( 03) யாழ். பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் 150 ஆவது ஆண்டு தின சிறப்பு நிகழ்வுகள் காலை-8 மணி... [ மேலும் படிக்க ]

பிளாஸ்டிக் நுண் மணிகள் பயன்படுத்த தடை: பிரித்தானிய அரசு திட்டம்!

Sunday, September 4th, 2016
அழகு சாதனம் மற்றும் சுய பராமரிப்பு பொருட்களில் பிளாஸ்டிக்கால் ஆன நுண் மணிகளை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. சுத்திகரிப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]

வட கொரியாவில் வெள்ளப்பெருக்கால் 15 பேர் மாயம், 44 ஆயிரத்திற்கு மேலானோர் வீடிழப்பு!

Sunday, September 4th, 2016
ஹாம்ங்யோங் மாகாணத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 15 பேரை காணவில்லை. 44 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வீடிழந்துள்ளனர் என்று வட கொரியா தெரிவித்துள்ளது. துமென் நதியின் அருகில்... [ மேலும் படிக்க ]

எழுபது ஆண்டுகால எல்லைச் பிரச்சினைக்கு தீர்வு காண ரஷியா- ஜப்பான் சம்மதம்!

Sunday, September 4th, 2016
வட மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள தீவுகளின் ஏழு தசாப்த கால எல்லைச் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கான இசைவை ரஷியா மற்றும் ஜப்பான் தலைவர்கள் வெளிப்படுத்தி இருக்கின்றனர். ரஷியாவில்... [ மேலும் படிக்க ]

இரு வாரங்களில் 80 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி: உலக சுகாதார நிறுவனம் சாதனை!

Sunday, September 4th, 2016
காங்கோ ஜனநாயக குடியரசில் உள்ள சுமார் 80 லட்சம் மக்களுக்கு இருவாரங்களுக்குள், மஞ்சள் காய்ச்சல் நோய்க்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. காங்கோ... [ மேலும் படிக்க ]