Monthly Archives: September 2016

30 பொலிஸ் உயரதிகாரிகள்  இடமாற்றம்!

Monday, September 5th, 2016
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 30 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் அத்தியட்சர்கர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சர்கள்... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழகத்தில் தொழுகை அறை மீது தாக்குதல்!

Monday, September 5th, 2016
யாழ். பல்கலைகழகத்தில் உள்ள முஸ்லிம் மாணவர்களின் தொழுகை அறை மீது மூன்றாவது தடவையாகவும் இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.. யாழ்.... [ மேலும் படிக்க ]

சீன எதிர்ப்பு ஹொங்கொங் தேர்தலில் எதிரொலிப்பு!

Monday, September 5th, 2016
ஹொங்கொங் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக சீன எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் சிலர் வெற்றி பெற்றுள்ளனர். சீனாவுடன் ஹொங்கொங் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்பதை நிர்ணயிக்கும்... [ மேலும் படிக்க ]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாட்டில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Monday, September 5th, 2016
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாடு, கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று குருநாகல் மாளிகாபிட்டிய மைதானத்தில் (04) இடம்பெற்றது. பிற்பகல் 2... [ மேலும் படிக்க ]

மற்றுமொரு வர்த்தகரும் காணாமல் போனார்!

Monday, September 5th, 2016
பண்டாரகம, அடுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய முஹம்மட் நஸ்ரின் என்னும் வர்த்தகர் காணாமல் போயுள்ளதாக குறித்த வர்த்தகரின் தந்தை பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நேற்று... [ மேலும் படிக்க ]

தாக்குதலுக்குள்ளான உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளார்!

Monday, September 5th, 2016
மலேசியாவில் தாக்குதலுக்குள்ளான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சார் மீண்டும் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மலேசியாவில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை... [ மேலும் படிக்க ]

ஈரான் மீதான பொருளாதார தடை குறித்து இலங்கை மத்திய வங்கி பேச்சுவார்த்தை!

Monday, September 5th, 2016
ஈரான் மீதான பொருளாதார தடை குறித்து இலங்கை மத்திய வங்கி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஈரான் மீதான சில பொருளாதார தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுனர்... [ மேலும் படிக்க ]

யுத்தத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் தற்போது எவரும் அதிகாரங்களில் இல்லை: பிரச்சினைகளை என்னுடன் இலகுவாகப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்  – ஜனாதிபதி!

Monday, September 5th, 2016
நாட்டில் ‘யுத்தத்தை முன்னெடுத்துச் சென்ற புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், உயிர்வாழ்பவர்கள் மத்தியில் இல்லை. அதேபோல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆட்சி அதிகாரத்தில்... [ மேலும் படிக்க ]

ஏ9 வீதி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

Monday, September 5th, 2016
  ஏ9 வீதியின் நாவுல நாலந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிள்... [ மேலும் படிக்க ]

யார் கூறினாலும் வடக்கில் இராணுவத்தைக் குறைக்கமுடியாது –

Monday, September 5th, 2016
அரசுக்குத் தேவையேற்படும் பட்சத்தில் மாத்திரமே வடக்கில் இராணுவம் குறைக்கப்படு. ஐநா செயலர் சொன்னதற்காக இராணுவக் குறைப்புச் செய்யமுடியாது என பாதுகாப்புச் செயலர் கருணாசேன... [ மேலும் படிக்க ]