Monthly Archives: September 2016

இளம் வர்த்தகர் சுலைமானின் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை மரபணு பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவு!

Wednesday, September 7th, 2016
கொலை செய்யப்பட்ட பம்பலபிட்டி வர்த்தகர் சுலைமானின் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த... [ மேலும் படிக்க ]

72 லட்சம் ரூபா தம்புள்ள கிரிக்கெட் மைதானத்தால் வருமானம்!

Wednesday, September 7th, 2016
தம்புள்ள கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான போட்டிகளால் 72 லட்சங்கள் வருமானமாகபெறப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் இராணுவத்தை வெல்லமுடியாது – ரஹீல் செரீப்!

Wednesday, September 7th, 2016
பாகிஸ்தான் இராணுவத்தை வெல்ல முடியாது என்பதை எதிரிகளுக்கு சொல்ல விரும்புவதாக அந்நாட்டுஈராணுவ தளபதி ரஹீல் செரீப் தெரிவித்துள்ளர். பாகிஸ்தான் பாதுகாப்பு தினத்தையொட்டி... [ மேலும் படிக்க ]

ஒபாமா குறித்த கருத்துக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் கவலை தெரிவிப்பு!

Wednesday, September 7th, 2016
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பிறப்பு குறித்து இழிவாக புண்படும் வகையில் தெரிவித்த கருத்துக்களுக்காக தான் வருந்துவதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே தெரிவித்துள்ளார். இதை தன்... [ மேலும் படிக்க ]

தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டது கர்நாடகா!

Wednesday, September 7th, 2016
கபிணி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் சுமார் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. செவ்வாய்க்கிழமை மாலை, பெங்களூருவில்... [ மேலும் படிக்க ]

சிரியாவில் குளோரின் வாயு தாக்குதல்? நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதி!

Wednesday, September 7th, 2016
சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ மாவட்டத்தில் குளோரின் வாயு மூலம் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலை அடுத்து, நூற்றுக்கணக்கான மக்கள்... [ மேலும் படிக்க ]

பாலர் பாடசாலை அருகே தாய்லாந்தில் குண்டு வெடிப்பு- இருவர் பலி!

Wednesday, September 7th, 2016
தாய்லாந்தில் பாலர் பாடசாலை ஒன்றின் அருகே குண்டு வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதோடு 8 பேர் காயமடைந்துள்ளனர். தாய்லாந்தின் Narathiwat பகுதியில் இன்று காலை பாலர் பாடசாலையின் முன்னால்... [ மேலும் படிக்க ]

இன்று முதல் பரவிப்பாஞ்சான் மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

Wednesday, September 7th, 2016
பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஏழு நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த பிரதேச மக்கள் இன்று முதல் உண்ணாவிரதப்... [ மேலும் படிக்க ]

முப்படைகளிலும் விகிதாசார அடிப்படையில் தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து கூற முடியுமா? – பிரதமரிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, September 7th, 2016
  கடந்த அரசு யுத்தத்தை வெற்றி கொண்ட போதிலும், தமிழ் மக்களின் மனங்களை போதியளவு வெல்லத் தவறிவிட்டது என்பதை உணர்ந்து தற்போதைய அரசு பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது... [ மேலும் படிக்க ]

விகிதாசார அடிப்படையில் முப்படைகள் பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களில் வேலைவாய்ப்பு தேவை – பிரதமரிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!  

Wednesday, September 7th, 2016
வடக்கு மாகாணத்தில் இளைஞர், யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினை மிகவும் அதிகரித்துள்ள நிலையில், இவர்களது வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்க்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈழ... [ மேலும் படிக்க ]