Monthly Archives: September 2016

யுத்த அழிவிலிருந்து மீண்ட மக்களை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்துவேன் – முல்லை. மக்களிடம் டக்ளஸ் தேவானந்தா !

Monday, September 12th, 2016
அவலப்பட்ட நிர்க்கதியான எமது மக்களுக்கு நீடித்த அரசியல் உரிமையை வென்றெடுக்கும் நோக்கத்துடனேயே நாம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை ஆரம்பித்தோமே தவிர பத்தோடு பதினொன்றாகவோ... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களை வழிநடத்தக்கூடிய ஒரு சிறந்த வழிகாட்டி  டக்ளஸ் தேவானந்தா – முல்லைத்தீவு மக்கள் புகழாரம்!

Monday, September 12th, 2016
  நீண்டகாலமாக தமிழ் மக்களுக்காக நீங்கள் செய்த தியாகங்களையும்  பெரும்பணிகளையும் நாம் தவறான வழிநடத்தல் காரணமாக சீர்தூக்கிப்பார்க்கத் தவறிவிட்டோம். இதனால் தான் நாம் முள்ளிவாய்க்கால்... [ மேலும் படிக்க ]

சிறுமி ஜெகதீஸ்வரன் அஜந்தாவின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி!

Monday, September 12th, 2016
திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட அஜந்தாவின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆறுதலையும் ஆனுதாபத்தையும்... [ மேலும் படிக்க ]

ஆலோசனை கோரும் நிதியமைச்சு!

Monday, September 12th, 2016
  2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்காக ஒக்டோர் முதலாம் திகதி வரை யோசனைகளை பெற்றுக்கொள்ள உள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. பொதுமக்கள், சிவில் அமைப்புகள், வணிக நிறுவனங்கள்... [ மேலும் படிக்க ]

உலகிலே மிகவும் நீளமானது சீனாவின் 20,000 கி.மீ. புல்லட் ரயில் பாதை!

Monday, September 12th, 2016
உலகிலே நீளமான அதிவேக  புகையிரத (புல்லட்) பாதைகளைக் கொண்ட நாடாக சீனா உருவெடுத்துள்ளது. அந்நாட்டில் உள்ள புல்லட் ரயில் பாதையின் நீளம் 20,000 கிலோ மீட்டரைத் தாண்டியுள்ளது. நாட்டின் மத்திய... [ மேலும் படிக்க ]

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு புதிய வடிவில் அச்சுறுத்தல்!

Monday, September 12th, 2016
பேஸ்புக் வலைத்தளத்தில் தற்போது புதிய வடிவில் வைரஸ் ஒன்று பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வைரஸ் ஆனது பேஸ்புகில் காணொளி இணைப்பை தமது டைம்லைனில் பகிர்ந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

வட கொரியாவை புரட்டியெடுக்கும் வெள்ளம்: 133 பேர் பலி!

Monday, September 12th, 2016
வடகொரியாவில் கடந்த சில தினங்களாக  பெய்தவரும் கனமழை இதுவரை 133 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 395 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளத்தால் சுமார் 35,500 வீடுகள்... [ மேலும் படிக்க ]

புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் கபில ஜயம்பதி நியமனம்!

Monday, September 12th, 2016
இலங்கை விமானப்படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் கபில ஜயம்பதி நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

திட்டமிட்டுள்ள சிரியா போர்நிறுத்தம் சிக்கலாகும் நிலை!

Monday, September 12th, 2016
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட சிரியாவில் மேற்கொள்ளப்படும் போர்நிறுத்தம், பிரித்தானிய நேரப்படி பிற்பகல் 4.45 மணிக்கு அமுலுக்கு வருகிறது. அங்குள்ள பலவிதமான... [ மேலும் படிக்க ]

காவிரி நீரால் கர்நாடகாவில் பெருக்கெடுத்தது வன்முறை : 65க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு தீவைப்பு!

Monday, September 12th, 2016
காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் உத்தரவுக்கு எதிராக கர்நாடகாவில் தமிழருக்கெதிராக வன்முறை. 65 க்கம் மேற்பட்ட பெரந்தகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]