மீள்குடியேற்றத்தை நான் பார்த்துக் கொள்வேன் – சொல்கின்றார் அமைச்சர் சுவாமிநாதன்!
Monday, August 1st, 2016
போர் காரணமாக வடமாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான செயலணியே உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றத்தை நான்... [ மேலும் படிக்க ]

