Monthly Archives: August 2016

மீள்குடியேற்றத்தை நான் பார்த்துக் கொள்வேன் – சொல்கின்றார் அமைச்சர் சுவாமிநாதன்!

Monday, August 1st, 2016
போர் காரணமாக வடமாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான செயலணியே உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றத்தை நான்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு ஜப்பான் 14 பில்லியன் கடனுதவி!

Monday, August 1st, 2016
நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக ஜப்பான் அரசாங்கம் பத்து பில்லியன் யென்களை நீண்ட கால கடனுதவியாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதிகளின் இலக்காகியுள்ள பிரித்தானியா!

Monday, August 1st, 2016
பிரித்தானியாவில் எப்போது வேண்டுமானாலும் பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்வதற்கான அச்சுறுத்தல் காணப்படுவதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். பிரித்தானியாவின் பொலிஸ் துறைத்... [ மேலும் படிக்க ]

இன்றிலிருந்து பேருந்து கட்டணம் அதிகரிப்பு!

Monday, August 1st, 2016
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய இன்று முதல் பேருந்து கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வு மற்றும் பல்வேறு வரிகளின்... [ மேலும் படிக்க ]

கொழும்பில் இன்று அதி உயர் பாதுகாப்பு!

Monday, August 1st, 2016
கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை இன்று கொழும்பை சென்றடைய உள்ள நிலையில் கொழும்பில் அதி உயர் பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதயாத்திரை... [ மேலும் படிக்க ]

விளம்பர தூதுவராக ஜாக்குலின் பெர்னாண்டஸ்!

Monday, August 1st, 2016
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக பொலிவூட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான உடன்படிக்கை நேற்று... [ மேலும் படிக்க ]

ஹிலாரி இணையத்தள முடக்கம்! 

Monday, August 1st, 2016
அமெரிக்க அதிபர் தேர்தல் சூடு பிடிக்கத் துவங்கியுள்ள அதே சமயம், 1970களில் அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் பதவியை பதம் பார்த்த, 'வாட்டர்கேட்' ஊழல் போல் ஒரு சம்பவம், தற்போதும் தோன்றி... [ மேலும் படிக்க ]

மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து 04 வயது குழந்தை பலி!

Monday, August 1st, 2016
மட்டக்களப்பு களுதாவளையில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில், நான்கு வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. களுவாஞ்சிகுடியை சேர்ந்த சுரேஸ் தட்சயன் என்ற 04 வயது குழந்தையே இந்த... [ மேலும் படிக்க ]

மாலியில் மேலும் 8 மாதங்களுக்கு அவசரகால நிலை  நீட்டிப்பு!

Monday, August 1st, 2016
மாலியின் வடகிழக்கு பகுதியில் வெடித்துள்ள புதிய மோதல்களை தொடர்ந்து, அங்கு அரசாங்கம் பிறப்பித்திருந்த அவசரகால நிலையை 8 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்துள்ளது. டுவரெக் என்ற போராளி... [ மேலும் படிக்க ]

தற்கால அடிமை முறையை அகற்ற பிரித்தானிய பிரதமர் தீவிரம்!

Monday, August 1st, 2016
பிரித்தானியாவில் தற்கால அடிமை முறை என்று சந்தேககிக்கப்படும் ஆயிரக்கணக்கான சம்பவங்களைக் கையாள புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் பிரிவுக்கு பிரித்தானிய பிரதமர் தெரீசா மே தலைமை... [ மேலும் படிக்க ]