Monthly Archives: August 2016

பிரசண்தா நேபாளத்தின் 39-வது பிரதமர் ஆகிறார்?

Wednesday, August 3rd, 2016
நேபாள கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் சென்டர் கட்சித்தலைவர் பிரசண்டா நேபாளத்தின் அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேபாள பிரதமராக  கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

முகத்தை மறைக்கும் தலைக்கவசத்தின் தடை நீடிப்பு!

Wednesday, August 3rd, 2016
முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் அமைந்துள்ள தலைக்கவசத்தை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை மீதான இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதிவரை... [ மேலும் படிக்க ]

புகையிரதம் மோதி  மூவர் பலி!

Wednesday, August 3rd, 2016
குருநாகல் - கனேவத்தை பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த... [ மேலும் படிக்க ]

யாழ். மத்தியின் முன்னாள் அதிபர்கள் இருவரின் உருவச் சிலைகள் திறப்பு!

Wednesday, August 3rd, 2016
யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கல்லூரிக்கு சேவையாற்றியமைக்காக முன்னாள் அதிபர்கள் வணபிதா சி.ஏ.சிமித், ஏ.ஈ.தம்பர் ஆகியோரது உருவச் சிலைகள் கல்லூரியின்... [ மேலும் படிக்க ]

டெஸ்ட் அணியிலிருந்து ஏபி டி வில்லியர்ஸ் விலகல்!

Wednesday, August 3rd, 2016
தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர் ஏபிடி வில்லியர்ஸ். இவர் டெஸ்ட் போட்டியில் அந்த அணிக்காக கடந்த 2004 இல் இருந்து விளையாடி வருகிறார். ஆனால், காயம் காரணமாக... [ மேலும் படிக்க ]

மக்கள் எதிர்ப்பு:  கைவிடப்பட்டது நிலஅளவீடு!

Wednesday, August 3rd, 2016
முல்லைத்தீவு முள்ளிவாய்கால் கிழக்கில் நில அளவை மேற்கொள்ளவதற்கு சென்ற நில அளவையாளர்கள் மக்களின் எதிர்ப்பை அடுத்து திரும்பிச்சென்றுள்ளனர். என செய்திகள்... [ மேலும் படிக்க ]

இராணுவ ஆயுத களஞ்சியம் ஓயாமடுவவில் – அமைச்சரவை அனுமதி!

Wednesday, August 3rd, 2016
அனுராதபுர மாவட்டத்தில் உள்ள ஓயாமடுவவில், அனைத்துலக தர நியமங்களுக்கு ஏற்ப, ஆயுதக் களஞ்சியத் தொகுதியை அமைப்பதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இந்தப் பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

மூவருக்கு மரணதண்டனை!  

Wednesday, August 3rd, 2016
கடந்த சில வருடங்களுக்கு முன் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் நடைபெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவருக்கு வவுனியா மேல் நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (03) காலை மரணதண்டனை... [ மேலும் படிக்க ]

எமக்கு சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம் – பல்கலை மாணவர் ஒன்றியம்!

Wednesday, August 3rd, 2016
16.07.2016இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீடத்தில் நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உண்மையான நிகழ்வினையும், நிலைப்பாட்டினையும்... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகர சபை ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டம்!

Wednesday, August 3rd, 2016
14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். மாநகரசபை  தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்றுமுதல்(03)  ஆரம்பித்துள்ளனர். இதனால், யாழ். மாநகர சபையின் அன்றாடச் செயற்பாடுகள்... [ மேலும் படிக்க ]