Monthly Archives: August 2016

பாதிப்புகளுக்கு நாம் பொறுப்பேற்க முடியாது! -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Thursday, August 4th, 2016
இந்திய அரசாங்கத்தினால் தற்போது வழங்கப்பட்டுள்ள நோயாளர் காவு வண்டிகள் மற்றும் அதில் தொழில்வாய்ப்பு பெற்றோர்   இலங்கை சுகாதார சபையினால் பதிவுச்செய்யப்படாத நிலையில் அவர்களினால்... [ மேலும் படிக்க ]

ஏழு பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Thursday, August 4th, 2016
சட்டவிரோத சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, இந்திய பிரஜைகள் ஏழுபேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

அதிர்ஷ்டவசமாக நடுவானில் விமானங்கள் மோதிக்கொள்வது தவிர்ப்பு!

Thursday, August 4th, 2016
கவுகாத்தில் ஏர்இண்டிகோ விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வதில் இருந்து தப்பிய அதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்து உள்ளது. மும்பையில் இருந்து கவுகாத்தி நோக்கி சென்ற இண்டிகோ விமானம்... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷிய ஜனாதிபதி  பிரதமர் ரணில் விக்ரமசிங்க முக்கிய பேச்சு!

Wednesday, August 3rd, 2016
இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோவுடன் (Joko Widodo) பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் இன்று ஈடுபட்டார். இந்தோனேஷியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]

சீனாவில் கண்ணாடியிலான நடைபாதை ஆரம்பம்!

Wednesday, August 3rd, 2016
சீனாவில் உள்ள டியான்மென் மலைப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வண்ணமாக கண்ணாடியிலான நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை முதல், இந்த கண்ணாடி நடைபாதையை பொதுமக்களின்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார ரீதியான வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும்: யாழ். இந்தியத் துணைத் தூதுவர் அ. நடராஜன் தெரிவிப்பு!

Wednesday, August 3rd, 2016
இலங்கையின் பொருளாதார ரீதியான வளர்ச்சிக்கும் அது தொடர்பான ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கும் இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் உதவும் என யாழ் இந்திய உதவித் துணைத்தூதுவர் அ.நடராஜன்... [ மேலும் படிக்க ]

லண்டன் வீதிகளில் ஆயுதம் தாங்கிய பொலிசார்!

Wednesday, August 3rd, 2016
பொதுமக்களை பாதுகாக்க அதிரடியாக களமிறங்கிய லண்டன் பொலிஸ் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி லண்டன் வீதிகளில் ஆயுதம் தாங்கிய பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.லண்டன் மேயர் Sadiq Khan - யின்... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி துறைமுக நிலைமைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா விரைவில் ஆராய்வு!

Wednesday, August 3rd, 2016
மயிலிட்டி துறைமுகத்தினைக் கடற்படையினர் தொடர்ச்சியாக தமது பயன்பாட்டிற்காகப் பாவித்து வரும் நிலையிலும் கீரிமலை நகுலேஸ்வரர் கோவில் வளாகத்தில் புதிய இறங்குதுறையை அமைப்பது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு எமிரெட்ஸ் விமானம் துபாயில் தரையில் மோதி விபத்து!

Wednesday, August 3rd, 2016
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்ற எமிரெட்ஸ் விமானம் துபாயில் தரையில் மோதியது. துபாய் விமான நிலையத்தில் தரையில் மோதிய விமானத்தில் தீ விபத்து நேரிட்டதாகவும்,... [ மேலும் படிக்க ]

ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு!

Wednesday, August 3rd, 2016
பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் கல்விசாரா ஊழியர்களின் ஓய்வுப் பெறும் வயது எல்லை அதிகரிக்கப்பட்டுள்ளதாக உயர்க்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய கல்வி சாரா ஊழியர்களின் ஓய்வு... [ மேலும் படிக்க ]