Monthly Archives: August 2016

கல்விசாரா ஊழியர்களின் கலந்துரையாடல் பிற்போடப்பட்டது!

Sunday, August 7th, 2016
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் பிரச்சினை தொடர்பில் இன்று இடம்பெறவிருந்த கலந்துரையாடல் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயர்கல்வி இராஜாங்க அமைச்சருடன் இன்று... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் விமான படை தளபதி இலங்கை வருகை!

Sunday, August 7th, 2016
பாகிஸ்தானின் தலைமை விமான பணியாளரும் தலைமை விமான படை தலைவருமான சோஹாலி அமன் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார். மேலும் இந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட சோஹாலி அமன்,இலங்கை... [ மேலும் படிக்க ]

பண்டாரநாயக்கா விமான நிலையத்தில் நால்வர் கைது!

Sunday, August 7th, 2016
பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க வரி செலுத்தாது இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான செல்போன்கள் உட்பட இலத்திரனியல் பொருட்களுடன் நான்கு கைது... [ மேலும் படிக்க ]

குஜராத்தின் புதிய முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்பு!

Sunday, August 7th, 2016
அண்மை மாதங்களில், சமூக அமைதியின்மையால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில், புதிய முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்றுக் கொண்டார். ஒரு தசாப்தத்திற்கும்... [ மேலும் படிக்க ]

மீண்டும் நாளை உண்ணாவிரதப்போராட்டம்.!

Sunday, August 7th, 2016
  சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி நாளைய தினம் அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை... [ மேலும் படிக்க ]

சிறையில் உள்ள தடகள வீரர் பிஸ்டோரியஸ் மணிக்கட்டினை வெட்டினார்?

Sunday, August 7th, 2016
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த தடகள வீரரான ஆஸ்கர் பிஸ்டோரியஸ் தனது காதலியை கொன்ற வழக்கில் 6 வருட சிறை தண்டனை பெற்று சிறையில் உள்ளார்.  இந்நிலையில் அவர் தனது மணிக்கட்டினை வெட்டி கொண்டார்... [ மேலும் படிக்க ]

கல்கிஸை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு இளைஞர்கள் கைது!

Sunday, August 7th, 2016
கல்கிஸையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு இளைஞர்கள்,  கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 19 மற்றும் 20 வயதான இந்த இரண்டு இளைஞர்களும் இன்று... [ மேலும் படிக்க ]

பெல்ஜியத்தில் பொலிஸார் மீது கத்திக்குத்து!

Sunday, August 7th, 2016
பெல்ஜிய நகரான சார்லெரோய் பகுதியில், பெண் பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து, தாக்குதலாளி சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

மீண்டும் போர்ட் சிட்டி ஆரம்பம்.!

Sunday, August 7th, 2016
கொழும்பு துறைமுக நகரத் திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பான திருத்தப்பட்ட உடன்படிக்கையும் கையெழுத்திடப்படும் எனவும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம... [ மேலும் படிக்க ]

உண்மையை ஒப்புக்கொண்டு சரணடையுங்கள்: – பிலிப்பையின்ஸ் ஜனாதிபதி!

Sunday, August 7th, 2016
நாட்டின் மேயர்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் நீதிபதிகள் உள்பட அதிகாரிகளுக்கு சட்ட விரோத போதைப் பொருட்களின் வர்த்தகத்தில் தொடர்பு இருப்பதாக பிலிப்பையின்ஸ் ஜனாதிபதி டொட்ரிகோ... [ மேலும் படிக்க ]