முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள்... [ மேலும் படிக்க ]
கடந்த காலங்களில் கல்வியில் சிறந்த மாவட்டமாகவும் சிறந்த கல்வியாளா்களை உருவாக்குகின்ற மாவட்டமாகவும் காணப்பட்ட யாழ்.மாவட்டம் தற்பொழுது மதுபான விற்பனையும் சமூக சிரழிவுகளும்... [ மேலும் படிக்க ]
மாணவி வித்தியா சிவலோகநாதன் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட வழக்கை விசாரணை செய்வதற்கு யாழ் மேல் நீதிமன்றத்தில் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளை அமைத்து விசாரணை நடத்த அரசாங்கம்... [ மேலும் படிக்க ]
தென்மராட்சி பிரதேசத்திலுள்ள விடத்தற்பளை, சங்கத்தானை, சாவகச்சேரி ஆகிய இடங்களிலுள்ள ஆலயங்களில் திருடப்பட்ட 5 இலட்சம் ரூபா பெறுமதியான கொள்ளைப் பொருட்களுடன் இருவர்... [ மேலும் படிக்க ]
அழிப்பதற்காக இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 24 லட்சம் பெறுமதியான 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களை திருடிய அதன் சேவையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு... [ மேலும் படிக்க ]
வடக்குக்கான பொருளாதார மையம் ஓமந்தையில் அமைந்தால் தமிழ்மக்கள் நீண்ட காலத்தில் அதன் நன்மையைப் பெறுவதற்கு வழி சமைப்பதாகவிருக்கும் என யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம்... [ மேலும் படிக்க ]
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையுடன் இணைந்த வகையில் செயற்பட்டு வரும் புற்றுநோய் வைத்தியசாலைக்கு அருகில் நவீனமயப்படுத்தப்பட்ட கதிரியக்கச் சிகிச்சைப் பிரிவுக்குரிய கட்டுமானப்... [ மேலும் படிக்க ]
பாடசாலை மாணவர்களுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தும் வகையில் அவற்றிற்கு அருகிலுள்ள கள்ளுத் தவறணைகளின் விபரம் வலயக் கல்விப் பணிப்பாளர்களுடாகத் திரட்டப்பட்டு... [ மேலும் படிக்க ]
தென் அமெரிக்க நாடான ஈகுவடோரில் பாரிய இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பதற்றமடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]
வடபகுதி மீனவர்கள் நாளை காலை 8.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு இணையத்தின் தலைவர் எம்.என்.ஆலம் தெரிவித்துள்ளார்.
இந்திய... [ மேலும் படிக்க ]