Monthly Archives: July 2016

பந்துவீச்சில் குறைபாடுகள் காணப்பட்டாலும் ஆஸியுடனான ஆட்டத்தில் சாதிப்போம்!

Friday, July 15th, 2016
இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டாலும் அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் வெற்றி பெறுவோம் என அணித்தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ் தொரிவித்தார் - இது... [ மேலும் படிக்க ]

விமான சேவையைக் குறைக்கிறது டெல்டா ஏயார்!

Friday, July 15th, 2016
அமெரிக்காவின் முக்கிய விமான சேவையான டெல்டா ஏயார், ஜுன் மாத்தில் நிறுவனத்தின் வருவாய் குறைந்ததையடுத்து, குளிர்காலத்தில் பிரித்தானியாவிற்கான தனது சேவையை 6 சதவீதமாக குறைக்கவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஐ.நா. செல்கின்றார் அமைச்சர் ராஜித!

Friday, July 15th, 2016
உலக சுகாதார மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கில்  அடுத்தவாரம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையிலான சுகாதார மற்றும் வைத்திய குழுவினர் ஐக்கிய நாடுகள் சுகாதார அமைப்பிற்கு... [ மேலும் படிக்க ]

சுகாதார சேவைக்கான வரி முழுமையாக நீக்கப்படும் !

Friday, July 15th, 2016
தற்போது அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரி நீக்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் நிரந்த வரி வித்திப்பு மேற்கொள்ளப்படும். அதில் மதுபானங்கள், சிகரட், சீனி அதிகமாக உள்ள... [ மேலும் படிக்க ]

ஆரம்பமானது வடமாகாண விளையாட்டுப் போட்டி!

Friday, July 15th, 2016
வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில், வட மாகாண பாடசாலைகளின் வீர, வீராங்கனைகளுக்கிடையிலான தடகள மற்றும் மைதான நிகழ்வுகள் யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

ஆறு மாதங்களில் 50 கைதிகள் தப்பி ஓட்டம்!

Friday, July 15th, 2016
வருடத்தின் அரையாண்டு காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் இருந்து 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. பாரிய குற்றங்களுடன் தொடர்புள்ள குற்றவாளிகளும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு!

Friday, July 15th, 2016
  காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகின்றது. ஜனாதிபதியுடன் நேற்று மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்... [ மேலும் படிக்க ]

பிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரம்! – 77 பேர் பலி!!

Friday, July 15th, 2016
பிரான்ஸின் நைஸ் பிராந்தியத்தில் பொதுமக்கள் மீது ட்ரக் வண்டி மோதியதில் 77 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்திய சாரதி சுட்டுக்... [ மேலும் படிக்க ]

அராலி மாணவன் மரணத்தில் சந்தேகம்: பெற்றோர் மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு!

Friday, July 15th, 2016
கடந்த மே மாதம் 24ஆம் திகதி அராலி கிழக்கு வாலையம்மன் கோவிலடியை சேர்ந்த ஜெயகாந்தன் டிஷாந்தன் எனும் 16வயதான பாடசாலை மாணவன் அராலி தெற்கு மாவத்தை பகுதியில் உள்ள குடிதண்ணீர் கிணற்றுக்குள்... [ மேலும் படிக்க ]

ஆகஸ்ட் மாதம் 15ம் திகதிக்குள் எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவுறும்!

Friday, July 15th, 2016
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தியாகும் என எல்லை நிர்ணய குழுவின் தலைவர் அசோக பீரிஸ் தெரிவித்துள்ளார் என... [ மேலும் படிக்க ]