முரண்பாடு மற்றும் அரசியல் காரணிகளால் நாட்டிலிருந்து கட்டாயத்தின் பேரில் வெளியேறிய இலங்கை பிரஜைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கடவுச் சீட்டுக்கான தடையை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பன்னிரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]
புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவின் இறுதி செய்யப்பட்ட அறிக்கையை அக்குழுவின் உறுப்பினரும், ஈ.பி.டி.பியின் வட மாகாண சபை உறுப்பினரும், வட மாகாண... [ மேலும் படிக்க ]
சிம்பாப்வே கிரிக்கட் அணியின் தலைவர் ஹெமில்டன் மசகட்சா மற்றும் பயிற்றுவிப்பாளர் தேவ் வட்மோர் போன்றவர்கள் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சிம்பாபே அணியின் தொடர் தோல்வி... [ மேலும் படிக்க ]
சர்வதேச கிரிகெட் பேரவை வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான 2 வது டெஸ்ட்... [ மேலும் படிக்க ]
இந்தியா - மும்பை - கல்யாணில் நடந்த பாடசாலை அணிகளுக்கான 16 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டியில் கே.சி.காந்தி மேல்நிலை பாடசாலை மாணவர் பிரணவ் தனவாடே 1,009 ஓட்டங்கள் குவித்து உலக சாதனை... [ மேலும் படிக்க ]
தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் தலைவர், பேராசிரியர் லால் ஜயகொடி, தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.
தற்போது இடம்பெறும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக... [ மேலும் படிக்க ]
மண் சரிவினால் பாதிப்புக்குள்ளான கோகாலை மாவட்ட மக்களுக்கு உடனடியாக மீண்டும் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று... [ மேலும் படிக்க ]
புதிய அரசயலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகளிடம் இருந்து யோசனைகளை பெறுதல் எதிர்வரும் இரண்டு மாதங்களில் முடிவுக்கு கொண்டுவரப்படும் என பிரதமர் ரணில் விக்கிரம சிங்க... [ மேலும் படிக்க ]
சுவிட்ஸர்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரயில் பாதையின் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று (ஜூன் 1 ஆம் திகதி) திறக்கப்படவுள்ளது.
இதற்காக கோலாகலமான திறப்பு விழாவிற்கு... [ மேலும் படிக்க ]