தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் தலைவர் ராஜினாமா!
Wednesday, June 1st, 2016
தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் தலைவர், பேராசிரியர் லால் ஜயகொடி, தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.
தற்போது இடம்பெறும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர், ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு!
அரச நிறுவனங்களின் வலைத்தளங்கள் ஊடுருவல் தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஆபத்து – எச்சரிக்கிறது கணனி தயார்...
2021 ஆம் ஆண்டுக்கான கணக்குகள் இதுவரையில் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படவில்லை - அரச கணக்குகள் பற்றிய க...
|
|
|


